கல்லணைஇந்தியாவின்தமிழ்நாட்டில்உள்ளஉலகபழமைவாய்ந்தஅணையாகும் . இதுகாவிரிமீதுகட்டப்பட்டுள்ளது . இதுதிருச்சிக்குமிகஅருகில்உள்ளது . திருச்சியில்அகண்டகாவேரிஎனஅறியப்படும்காவிரிமுக்கொம்புவில்உள்ளமேலணையில்காவேரி , கொள்ளிடம்எனஇரண்டாகபிரிகிறது . அதில்காவிரிஆறுகிளைகல்லணையைவந்தடைகிறது . கல்லணைகாவிரியைகாவிரிஆறு , வெண்ணாறு , புதுஆறு , கொள்ளிடம்என 4 ஆகபிரிக்கிறது . பாசனகாலங்களில்காவிரி , வெண்ணாறு , புதுஆறுஆகியவற்றிலும் , வெள்ளகாலங்களில்கொள்ளிடத்திலும்தண்ணிர்கல்லணையில்இருந்துதிறந்துவிடப்படும் . அதாவதுவெள்ளகாலங்களில்கல்லணைக்குவரும்நீர்காவிரிக்குஇடதுபுறம்ஓடும்கொள்ளிடம்ஆற்றில் முக்கொம்புவில்காவிரியில்இருந்துபிரிந்தகிளைஆறு ) திருப்பிவிடப்படும் . எனவேடெல்டாமாவட்டத்தின்பலஇலட்சம்ஏக்கர்நிலம்வெள்ளத்தில்இருந்துகாப்பற்றப்படுகிறது உருவாக்கும்ஆறு : காவிரிஆறு , வெண்ணாறு , புதுஆறு , கொள்ளிடம் அமைவிடம் : திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு , இந்தியா நீளம் : 0.329 கி . மீ (1,079 அடி ) உயரம் : 5.4 மீ (18 அடி ) அகலம் ( அடியில் ) : 20 மீ (66 அடி ) திறப்புந...
தமிழனின் பெருமைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்....