"நல்ல பாம்பு கடி" க்கு சித்த மருந்து
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழ மொழி. இது ஏதோ சொல்லிவிட்டு போனது மட்டுமல்ல. ஒரு கூட்டத்தில் பாம்பு புகுந்து விட்டது என்று சொன்னாலே அந்த கூட்டமே கலைத்து விடும் அளவுக்கு "பாம்பு" என்ற சொல்லுக்கு சக்தி உண்டு.
உலகில் சில வகை பாம்புகள் மட்டுமே விசம் உடையவை. பெரும்பாலும் விசம் அற்றவை. இங்கு நாம் பார்க்க போவது விசமுள்ள நல்ல பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது பிறகு எப்படி மருந்து கொடுப்பது?
அதற்கு முன்னர் சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
பாம்பின் விசத்தை எடுத்து வீரியம் குறைத்து குதிரை, ஆடு செம்மறியாடு, முயல் போன்றவைகளுக்கு செலுத்தி அதில் இருந்து எடுக்கப் படுகிறது விசமுறிப்பான். பாம்பு கடிக்கு தற்போது இது தான் மருந்து. இதே மருந்தை பாம்பு கடிக்காமல் இத மருந்தை நம் உடலில் செலுத்தினால் இறப்பு ஏற்படவும் கட்டாயம் வாய்ப்பு உண்டு.
கடிவாயில் வரிசையாக பற்கள் காணப்பட்டால் அது நல்ல பாம்பு கடி அல்ல
என்று முடிவுக்கு வரலாம்.
கடிவாயில் இரண்டு பற்கள் மட்டும் பதிந்து கடிவாய் சற்று வீங்கி கடுமையான வலி இருந்தால் இது நல்ல பாம்பு கடித்து இருக்கலாம்.
அதே போல் பதட்டம் படக்கூடாது. பதட்டம் ஏற்பட்டால் இரத்தம் ஓட்டம் வேகமாக ஓடும். அதுவே ஆபத்தாக முடியும். பாம்பு கடித்து இறந்தவர்களை விட பாம்பு தான் கடித்து இருக்கும் என்ற பயத்தில் இறந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.
பாம்பின் விஷம் அதிகப்படியான புரோட்டீன்களினால் (highly protin) ஆனது. இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன.
பாம்பு தீண்டியவரின் அறிகுறிகள் சில
கடிவாயில் எரிச்சல் ஏற்படும்
நடை தளரும்
மயக்கம் வரும்
மூக்கில் நுரை வரும்
வாந்தி வரும்
மூச்சி திணறல் ஏற்படும்
கசப்பு சுவை தெரியாது
உப்பு உவர்காது
மிளகாய் காரம் இராது
மங்கலான பார்வை
கடுமையான வலி
கடித்த இடத்தில் வீக்கம்
பொதுவாக பாம்பு விச முறிவிற்கு வாழ மட்டையில் உடைகளை களைந்து படுக்க வைத்து வாழ மட்டை சாற்றை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பிழைத்துக் கொள்வார்.
பாம்பு விசத்தில் அதிகப்படியான புரதம் உள்ளது என்று பார்த்தோம். அதை உடனே வெளியேற்றினால் போதும். பிரச்சனை முடிந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொன்று விசம் வேகமாக பரவி வாழ மட்டை சாறு குடிக்க கூட முடியாமல் வாய் கிட்டிக் கொள்ளும். சுய நினைவை இழந்து இறந்து கொண்டு இருப்பின் வாழை மட்டையின் சாற்றை கூட கொடுக்க முடியாது.
இதற்கு மருந்து கொடுபதற்கு முன்பாக நோயாளி உயிரோடு இருக்கிறாரா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு சில முறைகள் உள்ளது. பொதுவாக அனைவரும் பார்ப்பது நாடி துடிப்பு . நாடித் துடிப்பு அடங்கிய பின்னும் உயிர் உடலில் இருக்கும்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழ மொழி. இது ஏதோ சொல்லிவிட்டு போனது மட்டுமல்ல. ஒரு கூட்டத்தில் பாம்பு புகுந்து விட்டது என்று சொன்னாலே அந்த கூட்டமே கலைத்து விடும் அளவுக்கு "பாம்பு" என்ற சொல்லுக்கு சக்தி உண்டு.
உலகில் சில வகை பாம்புகள் மட்டுமே விசம் உடையவை. பெரும்பாலும் விசம் அற்றவை. இங்கு நாம் பார்க்க போவது விசமுள்ள நல்ல பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது பிறகு எப்படி மருந்து கொடுப்பது?
அதற்கு முன்னர் சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
பாம்பின் விசத்தை எடுத்து வீரியம் குறைத்து குதிரை, ஆடு செம்மறியாடு, முயல் போன்றவைகளுக்கு செலுத்தி அதில் இருந்து எடுக்கப் படுகிறது விசமுறிப்பான். பாம்பு கடிக்கு தற்போது இது தான் மருந்து. இதே மருந்தை பாம்பு கடிக்காமல் இத மருந்தை நம் உடலில் செலுத்தினால் இறப்பு ஏற்படவும் கட்டாயம் வாய்ப்பு உண்டு.
கடிவாயில் வரிசையாக பற்கள் காணப்பட்டால் அது நல்ல பாம்பு கடி அல்ல
என்று முடிவுக்கு வரலாம்.
கடிவாயில் இரண்டு பற்கள் மட்டும் பதிந்து கடிவாய் சற்று வீங்கி கடுமையான வலி இருந்தால் இது நல்ல பாம்பு கடித்து இருக்கலாம்.
அதே போல் பதட்டம் படக்கூடாது. பதட்டம் ஏற்பட்டால் இரத்தம் ஓட்டம் வேகமாக ஓடும். அதுவே ஆபத்தாக முடியும். பாம்பு கடித்து இறந்தவர்களை விட பாம்பு தான் கடித்து இருக்கும் என்ற பயத்தில் இறந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.
பாம்பின் விஷம் அதிகப்படியான புரோட்டீன்களினால் (highly protin) ஆனது. இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன.
பாம்பு தீண்டியவரின் அறிகுறிகள் சில
கடிவாயில் எரிச்சல் ஏற்படும்
நடை தளரும்
மயக்கம் வரும்
மூக்கில் நுரை வரும்
வாந்தி வரும்
மூச்சி திணறல் ஏற்படும்
கசப்பு சுவை தெரியாது
உப்பு உவர்காது
மிளகாய் காரம் இராது
மங்கலான பார்வை
கடுமையான வலி
கடித்த இடத்தில் வீக்கம்
பொதுவாக பாம்பு விச முறிவிற்கு வாழ மட்டையில் உடைகளை களைந்து படுக்க வைத்து வாழ மட்டை சாற்றை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பிழைத்துக் கொள்வார்.
பாம்பு விசத்தில் அதிகப்படியான புரதம் உள்ளது என்று பார்த்தோம். அதை உடனே வெளியேற்றினால் போதும். பிரச்சனை முடிந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொன்று விசம் வேகமாக பரவி வாழ மட்டை சாறு குடிக்க கூட முடியாமல் வாய் கிட்டிக் கொள்ளும். சுய நினைவை இழந்து இறந்து கொண்டு இருப்பின் வாழை மட்டையின் சாற்றை கூட கொடுக்க முடியாது.
இதற்கு மருந்து கொடுபதற்கு முன்பாக நோயாளி உயிரோடு இருக்கிறாரா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு சில முறைகள் உள்ளது. பொதுவாக அனைவரும் பார்ப்பது நாடி துடிப்பு . நாடித் துடிப்பு அடங்கிய பின்னும் உயிர் உடலில் இருக்கும்.
Comments
Post a Comment