Skip to main content

நல்ல பாம்பு கடி - க்கு சித்த மருந்து

"நல்ல பாம்பு கடி" க்கு சித்த மருந்து


பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழ மொழி. இது ஏதோ சொல்லிவிட்டு போனது மட்டுமல்ல. ஒரு கூட்டத்தில் பாம்பு புகுந்து விட்டது என்று சொன்னாலே அந்த கூட்டமே கலைத்து விடும் அளவுக்கு "பாம்பு" என்ற சொல்லுக்கு சக்தி உண்டு.

உலகில் சில வகை பாம்புகள் மட்டுமே விசம் உடையவை. பெரும்பாலும் விசம் அற்றவை. இங்கு நாம் பார்க்க போவது விசமுள்ள நல்ல பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது பிறகு எப்படி மருந்து கொடுப்பது?

அதற்கு முன்னர் சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.


பாம்பின் விசத்தை எடுத்து வீரியம் குறைத்து குதிரை, ஆடு செம்மறியாடு, முயல் போன்றவைகளுக்கு செலுத்தி அதில் இருந்து எடுக்கப் படுகிறது விசமுறிப்பான். பாம்பு கடிக்கு தற்போது இது தான் மருந்து. இதே மருந்தை பாம்பு கடிக்காமல் இத மருந்தை நம் உடலில் செலுத்தினால் இறப்பு ஏற்படவும் கட்டாயம் வாய்ப்பு உண்டு.

கடிவாயில் வரிசையாக பற்கள் காணப்பட்டால் அது நல்ல பாம்பு கடி அல்ல
என்று முடிவுக்கு வரலாம்.

கடிவாயில் இரண்டு பற்கள் மட்டும் பதிந்து கடிவாய் சற்று வீங்கி கடுமையான வலி இருந்தால் இது நல்ல பாம்பு கடித்து இருக்கலாம்.

அதே போல் பதட்டம் படக்கூடாது. பதட்டம் ஏற்பட்டால் இரத்தம் ஓட்டம் வேகமாக ஓடும். அதுவே ஆபத்தாக முடியும். பாம்பு கடித்து இறந்தவர்களை விட பாம்பு தான் கடித்து இருக்கும் என்ற பயத்தில் இறந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.

பாம்பின் விஷம் அதிகப்படியான புரோட்டீன்களினால் (highly protin) ஆனது. இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன.

பாம்பு தீண்டியவரின் அறிகுறிகள் சில

கடிவாயில் எரிச்சல் ஏற்படும்
நடை தளரும்
மயக்கம் வரும்
மூக்கில் நுரை வரும்
வாந்தி வரும்
மூச்சி திணறல் ஏற்படும்
கசப்பு சுவை தெரியாது
உப்பு உவர்காது
மிளகாய் காரம் இராது
மங்கலான பார்வை
கடுமையான வலி
கடித்த இடத்தில் வீக்கம்

பொதுவாக பாம்பு விச முறிவிற்கு வாழ மட்டையில் உடைகளை களைந்து படுக்க வைத்து வாழ மட்டை சாற்றை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பிழைத்துக் கொள்வார்.
பாம்பு விசத்தில் அதிகப்படியான புரதம் உள்ளது என்று பார்த்தோம். அதை உடனே வெளியேற்றினால் போதும். பிரச்சனை முடிந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொன்று விசம் வேகமாக பரவி வாழ மட்டை சாறு குடிக்க கூட முடியாமல் வாய் கிட்டிக் கொள்ளும். சுய நினைவை இழந்து இறந்து கொண்டு இருப்பின் வாழை மட்டையின் சாற்றை கூட கொடுக்க முடியாது.
இதற்கு மருந்து கொடுபதற்கு முன்பாக நோயாளி உயிரோடு இருக்கிறாரா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு சில முறைகள் உள்ளது. பொதுவாக அனைவரும் பார்ப்பது நாடி துடிப்பு . நாடித் துடிப்பு அடங்கிய பின்னும் உயிர் உடலில் இருக்கும்.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...