அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,
ஒள (உயிர்எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றைமட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர்எழுத்துக்கள்.
.
க், ங், ச், ஞ்ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல்,
வ், ழ், ள், ற், ன் (மெய்எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும் போது காற்றின் பங்கை விட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது
.
உயிர்எழுத்துக்கள்: 12
மெய்எழுத்துக்கள்: 18
உயிர்மெய்எழுத்துக்கள்: 216
ஆய்தஎழுத்து: 1
தமிழ்எழுத்துக்கள்மொத்தம்: 247
நம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ(தன்னிலை), உ (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய்எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும்,இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.
.
இந்த மூன்றுமெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டித் அகூடி+ ‘த’ வாகவும், ம்+இகூடி ‘மி’
யாகவும், ழ்+உகூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி,
பிறகுகடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ்
என்றுஅழைத்தனர்.
அழகேஅமுதேஅழகிய மொழியேஎனதுயிரே!!
ஒள (உயிர்எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றைமட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர்எழுத்துக்கள்.
.
க், ங், ச், ஞ்ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல்,
வ், ழ், ள், ற், ன் (மெய்எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும் போது காற்றின் பங்கை விட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது
.
உயிர்எழுத்துக்கள்: 12
மெய்எழுத்துக்கள்: 18
உயிர்மெய்எழுத்துக்கள்: 216
ஆய்தஎழுத்து: 1
தமிழ்எழுத்துக்கள்மொத்தம்: 247
நம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.
.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ(தன்னிலை), உ (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய்எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும்,இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.
.
இந்த மூன்றுமெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டித் அகூடி+ ‘த’ வாகவும், ம்+இகூடி ‘மி’
யாகவும், ழ்+உகூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி,
பிறகுகடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ்
என்றுஅழைத்தனர்.
அழகேஅமுதேஅழகிய மொழியேஎனதுயிரே!!
Comments
Post a Comment