தலைவாழைஇலைஎன்றதும்அனைவருக்கும்ஞாபகம்வருவதுவிருந்துதான் . இன்றையவேகமானமுன்னேற்றத்தில்வாழைஇலைமறைந்துகொண்டுஇருக்கின்றதுஅதுவும்நகர்புறங்களில்தட்டுஅல்லதுபாலீதின்பேப்பரில்தான்இங்கஇருக்கும்ஓட்டல்களில்உணவுகிடைக்கிறது . இதுகாலமாற்றத்தினால்ஏற்பட்டமாற்றம்நகர்புறத்தில்இருப்பவர்கள்சாப்பிட்டுத்தான்ஆகவேண்டும்ஆனால்நம்மில்பலர்தனதுசொந்தகிராமத்திற்குவிடுமுறைநாட்களில்செல்லும்போதுதட்டுகிலேயேஉணவுஅருந்துகின்றனர் , அதைமாற்றமுயற்ச்சிக்கலாம் . இலையில்சாப்பிடும்போதுஏற்படும்நன்மைகளைஅறியும்போதுஏன்நம்முன்னோர்கள்இலையில்சாப்பிட்டார்கள்எனநமக்குததெரியவரும் . தலைவாழைஇலைபோட்டுமரியாதை , பணிவு , சூடானசாப்பாடுஅன்புடனும்கிராமத்துமண்வாசனையுடனும்கூடியவிருந்துக்குஏங்காதவர்கள்உண்டா ...? இல்லைஎன்பதுஎன்கருத்துநம்மவிருந்தாளிகளுக்குவாழைஇலையில்குறிப்பாகதலைவாழைஇலையில்விருந்துபடைப்பதுதான்நம்தமிழர்பண்பாடு . நாம்தட்டில்சாப்பிடுவதற்கும்இழையில்சாப்பிடுவதற்கும்நிறையவித்தியாசங்கள்உண்டுதட்டில்சாப்பிடும்உணவைவிடஇலையில்சாப்பிடும்போதுஅதன்சுவைஇன்னும்அதிகமாகிறது . வாழை இலையின் பயன்கள் : 1. வாழைஇலையில்சாப்பிடுவதால்இளநரைவராமல் , நீண்டந...
தமிழனின் பெருமைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்....