சிவன்லிங்கமாகஇருப்பதன்தத்துவம்என்ன?
சிவம்என்றால்மங்களம். லிங்கம்என்றால்அடையாளம். மங்களவடிவம்அது. மங்களம்என்றால்சுபம். சிவத்தைஅதாவதுசுபத்தைமனதில்இருத்தினால், சித்தம்சிவமாகமாறிவிடும். பிறப்பின்குறிக்கோள்அதுதான். பிறப்பின்முழுமையைசிவத்தின்சிந்தனைதந்துவிடுகிறது. நான்உன்னைவணங்குகிறேன்என்றுசித்தத்தில்சிவனைஇருத்திவிடு; உனதுதேவைகள்அத்தனையும்உன்னைவந்தடையும்என்கிறதுஉபநிடதம் (தன்னமஇத்யுபாசீதநம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின்இணைப்பால்அம்பாளுக்குஸர்வமங்களாஎன்றபெயர்கிடைத்தது. இயற்கைதெய்வன்அவன். பனிபடர்ந்தமலையில்அமர்ந்துபனிவடிவாகவும்காட்சியளிப்பான். பாணலிங்கம்இயற்கையில்விளைந்தது. தாருகாவனத்தில்... ஈச்வரரின்அம்சம்பூமியில்விழுந்துலிங்கவடிவமாகக்காட்சியளித்ததாகப்புராணம்கூறும். மார்க்கண்டேயனைசிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனைமெய்யப்பனாக்கியதும்சிவலிங்கம்தான். கிடைத்தபொருளை, பிறருக்குஆதரவுடன்வாரிவாரிவழங்க, பொருளில்இருக்கும்பற்றுபடிப்படியாகக்குறைந்து, பற்றற்றநிலைதோன்றிடும். அதற்குத்தியாகம்என்றுபொருள்.
தியாகத்தின்பெருமையைச்சுட்டிக்காட்டுகிறதுசிவலிங்கம். பிறக்கும்போதுஎந்தப்பொருளும்நம்முடன்ஒட்டிக்கொண்டுவருவதில்லை; இறக்கும்போதும்நம்முடன்சேர்ந்துவருவதில்லை. வாழ்நாளில்ஒட்டாதபொருளைஒட்டிக்கொண்டுகவலைப்படுகிறோம்! பொருளைஉன்னோடுஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப்பொருளும்ஒட்டுவதில்லைஎன்றுசொல்லாமல்சொல்கிறதுசிவலிங்கம். வாழ்க்கையின்முழுமைதியாகத்தில்விளையும்என்கிறதுஉபநிடதம் (த்யாகேநைகெஅமிருதத்தவமானசு:) லிங்கத்தில்எதைஅர்ப்பணித்தாலும்ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத்தண்ணீர்தங்காது, அணிகலன்கள்அணியஇயலாது; வஸ்திரம்உடுத்தஇயலாது. அங்கஅடையாளங்கள்தென்படாததால்அவன்உருவமற்றவன்என்பதைஉணர்த்தும். சிலைக்குஅதாவதுகல்லுக்கு, தட்பவெட்பத்தின்தாக்கம்தெரியாது; அதாவது, அதுஉணராது. சுகதுக்கங்கள்தெரியாது. சொல்லப்போனால்சுகமும்துக்கமும்அதற்குஒன்றுதான். பனிப்பொழிவுஎன்றாலும்சரி, வெயில்கொளுத்தினாலும்சரி... அதுஅசையாது. சுக-துக்கங்களைசமமாகப்பார்க்கச்சொல்கிறதுசிவலிங்கம். கண்ணனும்சுக - துக்கங்களைச்சமமாகப்பார்என்றேசொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாகமனிதனுக்குவழிகாட்டுகிறது. அசையாதசிவலிங்கம், உலகைஅசையவைத்துஇயக்குகிறது. அவன்அசையாமலேஉலகம்அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும்இன்றிஎங்கும்நிறைந்துஉலகைஇயக்கும்உலகநாதனானபரம்பொருள்நான்தான்என்றுஅடையாளம்காட்டுகிறதுசிவலிங்கம். உடல்உறுப்புகள்இருந்தால்.. அவற்றின்மூலம்ஆசாபாசங்களில்சிக்கித்தவித்துவெளிவரமுடியாமல்திண்டாடிகிடைத்தபிறவியைபயனற்றதாக்கும்நிலைஏற்படும். ஆசைகளைஅறுத்தெறிந்தால்நம்உடலுறுப்புகள்சிவத்தோடுஇணைந்துவிடும்; பிறவிப்பயன்கிடைக்கும்என்பதைவெளிப்படுத்துகிறதுசிவலிங்கம். வாயால்உபதேசிக்காமல்செயல்முறையில்விளக்கம்தருகிறதுசிவலிங்கம். நடைமுறையில்நிகழ்வின்நிறைவில்மங்களம்பாடுவோம். மங்களஆரத்திஎடுப்போம். கச்சேரியின்முடிவுமங்களம். சுப்ரபாதம்மங்களத்தில்நிறைவுபெறும். பஜனையில்அத்தனைபேருக்கும்மங்களம்பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின்முடிவிலும்கூட, சுபம்என்றுபோடுவார்கள். மங்களம், சுபம், சிவம்அத்தனையும்சிவலிங்கத்தின்நிறைவு. எங்கும்எதிலும்இருப்பதுசிவம். அதுதான்சிவலிங்கம். உருவமற்றபொருள்நமக்காகஇறங்கிவந்துசிவலிங்கஉருவத்தோடுவிளங்குகிறது
சிவம்என்றால்மங்களம். லிங்கம்என்றால்அடையாளம். மங்களவடிவம்அது. மங்களம்என்றால்சுபம். சிவத்தைஅதாவதுசுபத்தைமனதில்இருத்தினால், சித்தம்சிவமாகமாறிவிடும். பிறப்பின்குறிக்கோள்அதுதான். பிறப்பின்முழுமையைசிவத்தின்சிந்தனைதந்துவிடுகிறது. நான்உன்னைவணங்குகிறேன்என்றுசித்தத்தில்சிவனைஇருத்திவிடு; உனதுதேவைகள்அத்தனையும்உன்னைவந்தடையும்என்கிறதுஉபநிடதம் (தன்னமஇத்யுபாசீதநம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின்இணைப்பால்அம்பாளுக்குஸர்வமங்களாஎன்றபெயர்கிடைத்தது. இயற்கைதெய்வன்அவன். பனிபடர்ந்தமலையில்அமர்ந்துபனிவடிவாகவும்காட்சியளிப்பான். பாணலிங்கம்இயற்கையில்விளைந்தது. தாருகாவனத்தில்... ஈச்வரரின்அம்சம்பூமியில்விழுந்துலிங்கவடிவமாகக்காட்சியளித்ததாகப்புராணம்கூறும். மார்க்கண்டேயனைசிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனைமெய்யப்பனாக்கியதும்சிவலிங்கம்தான். கிடைத்தபொருளை, பிறருக்குஆதரவுடன்வாரிவாரிவழங்க, பொருளில்இருக்கும்பற்றுபடிப்படியாகக்குறைந்து, பற்றற்றநிலைதோன்றிடும். அதற்குத்தியாகம்என்றுபொருள்.
தியாகத்தின்பெருமையைச்சுட்டிக்காட்டுகிறதுசிவலிங்கம். பிறக்கும்போதுஎந்தப்பொருளும்நம்முடன்ஒட்டிக்கொண்டுவருவதில்லை; இறக்கும்போதும்நம்முடன்சேர்ந்துவருவதில்லை. வாழ்நாளில்ஒட்டாதபொருளைஒட்டிக்கொண்டுகவலைப்படுகிறோம்! பொருளைஉன்னோடுஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப்பொருளும்ஒட்டுவதில்லைஎன்றுசொல்லாமல்சொல்கிறதுசிவலிங்கம். வாழ்க்கையின்முழுமைதியாகத்தில்விளையும்என்கிறதுஉபநிடதம் (த்யாகேநைகெஅமிருதத்தவமானசு:) லிங்கத்தில்எதைஅர்ப்பணித்தாலும்ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத்தண்ணீர்தங்காது, அணிகலன்கள்அணியஇயலாது; வஸ்திரம்உடுத்தஇயலாது. அங்கஅடையாளங்கள்தென்படாததால்அவன்உருவமற்றவன்என்பதைஉணர்த்தும். சிலைக்குஅதாவதுகல்லுக்கு, தட்பவெட்பத்தின்தாக்கம்தெரியாது; அதாவது, அதுஉணராது. சுகதுக்கங்கள்தெரியாது. சொல்லப்போனால்சுகமும்துக்கமும்அதற்குஒன்றுதான். பனிப்பொழிவுஎன்றாலும்சரி, வெயில்கொளுத்தினாலும்சரி... அதுஅசையாது. சுக-துக்கங்களைசமமாகப்பார்க்கச்சொல்கிறதுசிவலிங்கம். கண்ணனும்சுக - துக்கங்களைச்சமமாகப்பார்என்றேசொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாகமனிதனுக்குவழிகாட்டுகிறது. அசையாதசிவலிங்கம், உலகைஅசையவைத்துஇயக்குகிறது. அவன்அசையாமலேஉலகம்அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும்இன்றிஎங்கும்நிறைந்துஉலகைஇயக்கும்உலகநாதனானபரம்பொருள்நான்தான்என்றுஅடையாளம்காட்டுகிறதுசிவலிங்கம். உடல்உறுப்புகள்இருந்தால்.. அவற்றின்மூலம்ஆசாபாசங்களில்சிக்கித்தவித்துவெளிவரமுடியாமல்திண்டாடிகிடைத்தபிறவியைபயனற்றதாக்கும்நிலைஏற்படும். ஆசைகளைஅறுத்தெறிந்தால்நம்உடலுறுப்புகள்சிவத்தோடுஇணைந்துவிடும்; பிறவிப்பயன்கிடைக்கும்என்பதைவெளிப்படுத்துகிறதுசிவலிங்கம். வாயால்உபதேசிக்காமல்செயல்முறையில்விளக்கம்தருகிறதுசிவலிங்கம். நடைமுறையில்நிகழ்வின்நிறைவில்மங்களம்பாடுவோம். மங்களஆரத்திஎடுப்போம். கச்சேரியின்முடிவுமங்களம். சுப்ரபாதம்மங்களத்தில்நிறைவுபெறும். பஜனையில்அத்தனைபேருக்கும்மங்களம்பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின்முடிவிலும்கூட, சுபம்என்றுபோடுவார்கள். மங்களம், சுபம், சிவம்அத்தனையும்சிவலிங்கத்தின்நிறைவு. எங்கும்எதிலும்இருப்பதுசிவம். அதுதான்சிவலிங்கம். உருவமற்றபொருள்நமக்காகஇறங்கிவந்துசிவலிங்கஉருவத்தோடுவிளங்குகிறது
Comments
Post a Comment