ஆலயம்செல்வதால்அறிவியல்ரீதியாகமனிதனுக்குஏற்படும்நன்மைகள்தெரியுமா ??
கோயில்என்பதுதெய்வத்தின்இருப்பிடம்மட்டுமில்லை. கோயில்என்பதுவிஞ்ஞானபூர்வமாகமனிதனுக்குஉடல்ரீதியாகவும்மனரீதியாகவும்பலநன்மைகள்செய்வதற்காகஅமைக்கப்பட்டஒருகிளினிக்என்றுசொல்லலாம். சாஸ்திரப்படிஅமைக்கப்படும்கோயில்கள், பூமியின்காந்தஅலைகள்அடர்த்தியாகப்பாயும்இடத்தில்அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர்நடுவிலோ, மலையுச்சியிலோஎங்காயினும்கோயிலுக்கென்றுஇடம்அந்தக்காலத்தில்அமைக்கப்பட்டதுஇந்தஅடிப்படையில்தான்! இந்தஉயர்காந்தஅலைகள் (ஹைமேக்னடிக்வேவ்ஸ்) அடர்ந்திருக்கும்இடத்தின்மையப்பகுதியில்கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான்கர்ப்பக்கிருகத்தில்மூலவிக்கிரகத்தின்அடியில், யந்திரங்கள்பதித்தார்கள். சிலஉயரியமந்திரங்கள்பொறிக்கப்பட்டசெப்புத்தகடுகளேயந்திரங்கள்! பூமியின்காந்தஅலைகளைசெப்புத்தகடுகள்உள்வாங்கிசுற்றுப்புறத்துக்குஅதைப்பாய்ச்சுகிறது. இந்தவிஞ்ஞானஅடிப்படையில்தான்மின்சாரத்தைக்கொண்டுசெல்லசெப்புக்கம்பிகளைஉபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப்பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும்பக்தர்களின்உடலில், தானாகவேஇந்தகாந்தசக்திமென்மையாகப்பாய்கிறது. அடிக்கடிகோயிலுக்குவந்துபிரதட்சணம்செய்யச்செய்யஇந்தகாந்தசக்திஉடலில்கணிசமாகஏறுகிறது.
இதனால்உடலில்பாஸிடிவ்எனர்ஜிஉண்டாகிறது. இந்தச்சக்திபூரணமாகபக்தர்களைச்சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம்மூன்றுபக்கமும்பெரியஜன்னல்கள்இல்லாமல்அடைக்கப்படுகிறது. இதனால்கர்ப்பக்கிருகத்துக்குவெளியில்நின்றுதரிசிக்கும்பக்தர்களின்மேல்யந்திரத்தின்காந்தசக்திமுழுதாகப்பாயமுடிகிறது. மூலஸ்தானத்தில்ஏற்றப்படும்விளக்குகள், உஷ்ணசக்தியையும்வெளிச்சசக்தியையும்பாய்ச்சுகிறது. கோயிலில்ஒலிக்கும்மணிச்சத்தமும்பூஜைமந்திரச்சப்தங்களும்சவுண்ட்எனர்ஜி-யைத்தருகின்றன. பூஜைமுடிந்ததும்பக்தர்களுக்குவழங்கப்படும்தீர்த்தத்தில்ஏலக்காய், துளசி, கிராம்புபோன்றவைகலக்கப்படுகின்றன. இந்தப்பண்டங்கள்எல்லாமேமனிதஆரோக்கியத்துக்குஉதவுவதால், தீர்த்தம்புனிதமானதாகமட்டுமில்லாமல்உடல்வளத்துக்குஉபயோகமானதாகவும்ஆகிறது. பெருமாள்கோயிலில்மஞ்சளும், குருவாயூரப்பன்கோயிலில்சந்தனமும், சிவன்கோயிலில்திருநீறும், பொதுவாகக்குங்குமமும்பிரசாதமாகக்கொடுக்கப்படுகின்றன. இவைஎல்லாமேமருத்துவகுணமுடையவஸ்துக்களைஉள்ளடக்கியது.
பெருமாள்கோயிலில்தீர்த்தத்தில்கலக்கப்படும்பச்சைக்கற்பூரம், வாசனையாகவும்வித்தியாசமானசுவையுடையதாகவும்இருக்கும். உடலில்ரத்தக்காயம்ஏற்பட்டால், நாம்உடனேகாயம்செப்டிக்ஆகாமல்இருக்கதடவுகிறோமேபென்சாயின் ! அதுவேறொன்றுமில்லை, பச்சைக்கற்பூரக்கலவையில்உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில்நம்மேல்பாயக்கூடியபாஸிடிவ்காந்தஅலைகளைப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்பலகோயில்களில்ஆண்கள்சட்டைஅணியாமல்வரவேண்டும்என்றுசொல்கிறார்கள். பொதுவாகப்பெண்கள்அணியும்தங்கநகைகளில்கலந்திருக்கும்செம்பின்மூலம்அவர்களுக்கும்இதேஎனர்ஜிபாய்கிறது. கோயில்பிராகாரத்தை 11 முறை, 108 முறைஎன்றுபிரதட்சணம்செய்யும்போது, நமதுஉடலின்கொழுப்புதானாகஎரிந்துஆரோக்கியம்கூடுகிறது. அந்தக்காலத்தில்கோயிலுக்குச்சென்றுபிரதட்சணம்செய்ததாலேயேசர்க்கரைவியாதி, ரத்தஅழுத்தம்போன்றவியாதிகள்தவிர்க்கப்பட்டன. இதோடுவேதகோஷமும், பிரார்த்தனைசுலோகங்களும்சொல்லும்போது, உடலுடன்சேர்ந்துஉள்ளமும்புத்துணர்ச்சிபெறுகிறது.
ஆதலால்நாமும்அடிக்கடிகோவிலுக்குசெல்லுவோமே..
இதனால்உடலில்பாஸிடிவ்எனர்ஜிஉண்டாகிறது. இந்தச்சக்திபூரணமாகபக்தர்களைச்சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம்மூன்றுபக்கமும்பெரியஜன்னல்கள்இல்லாமல்அடைக்கப்படுகிறது. இதனால்கர்ப்பக்கிருகத்துக்குவெளியில்நின்றுதரிசிக்கும்பக்தர்களின்மேல்யந்திரத்தின்காந்தசக்திமுழுதாகப்பாயமுடிகிறது. மூலஸ்தானத்தில்ஏற்றப்படும்விளக்குகள், உஷ்ணசக்தியையும்வெளிச்சசக்தியையும்பாய்ச்சுகிறது. கோயிலில்ஒலிக்கும்மணிச்சத்தமும்பூஜைமந்திரச்சப்தங்களும்சவுண்ட்எனர்ஜி-யைத்தருகின்றன. பூஜைமுடிந்ததும்பக்தர்களுக்குவழங்கப்படும்தீர்த்தத்தில்ஏலக்காய், துளசி, கிராம்புபோன்றவைகலக்கப்படுகின்றன. இந்தப்பண்டங்கள்எல்லாமேமனிதஆரோக்கியத்துக்குஉதவுவதால், தீர்த்தம்புனிதமானதாகமட்டுமில்லாமல்உடல்வளத்துக்குஉபயோகமானதாகவும்ஆகிறது. பெருமாள்கோயிலில்மஞ்சளும், குருவாயூரப்பன்கோயிலில்சந்தனமும், சிவன்கோயிலில்திருநீறும், பொதுவாகக்குங்குமமும்பிரசாதமாகக்கொடுக்கப்படுகின்றன. இவைஎல்லாமேமருத்துவகுணமுடையவஸ்துக்களைஉள்ளடக்கியது.
பெருமாள்கோயிலில்தீர்த்தத்தில்கலக்கப்படும்பச்சைக்கற்பூரம், வாசனையாகவும்வித்தியாசமானசுவையுடையதாகவும்இருக்கும். உடலில்ரத்தக்காயம்ஏற்பட்டால், நாம்உடனேகாயம்செப்டிக்ஆகாமல்இருக்கதடவுகிறோமேபென்சாயின் ! அதுவேறொன்றுமில்லை, பச்சைக்கற்பூரக்கலவையில்உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில்நம்மேல்பாயக்கூடியபாஸிடிவ்காந்தஅலைகளைப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்பலகோயில்களில்ஆண்கள்சட்டைஅணியாமல்வரவேண்டும்என்றுசொல்கிறார்கள். பொதுவாகப்பெண்கள்அணியும்தங்கநகைகளில்கலந்திருக்கும்செம்பின்மூலம்அவர்களுக்கும்இதேஎனர்ஜிபாய்கிறது. கோயில்பிராகாரத்தை 11 முறை, 108 முறைஎன்றுபிரதட்சணம்செய்யும்போது, நமதுஉடலின்கொழுப்புதானாகஎரிந்துஆரோக்கியம்கூடுகிறது. அந்தக்காலத்தில்கோயிலுக்குச்சென்றுபிரதட்சணம்செய்ததாலேயேசர்க்கரைவியாதி, ரத்தஅழுத்தம்போன்றவியாதிகள்தவிர்க்கப்பட்டன. இதோடுவேதகோஷமும், பிரார்த்தனைசுலோகங்களும்சொல்லும்போது, உடலுடன்சேர்ந்துஉள்ளமும்புத்துணர்ச்சிபெறுகிறது.
ஆதலால்நாமும்அடிக்கடிகோவிலுக்குசெல்லுவோமே..
Comments
Post a Comment