Skip to main content

வாழை இலை பயன்கள்

தலைவாழைஇலைஎன்றதும்அனைவருக்கும்ஞாபகம்வருவதுவிருந்துதான்.இன்றையவேகமானமுன்னேற்றத்தில்வாழைஇலைமறைந்துகொண்டுஇருக்கின்றதுஅதுவும்நகர்புறங்களில்தட்டுஅல்லதுபாலீதின்பேப்பரில்தான்இங்கஇருக்கும்ஓட்டல்களில்உணவுகிடைக்கிறது. இதுகாலமாற்றத்தினால்ஏற்பட்டமாற்றம்நகர்புறத்தில்இருப்பவர்கள்சாப்பிட்டுத்தான்ஆகவேண்டும்ஆனால்நம்மில்பலர்தனதுசொந்தகிராமத்திற்குவிடுமுறைநாட்களில்செல்லும்போதுதட்டுகிலேயேஉணவுஅருந்துகின்றனர், அதைமாற்றமுயற்ச்சிக்கலாம். இலையில்சாப்பிடும்போதுஏற்படும்நன்மைகளைஅறியும்போதுஏன்நம்முன்னோர்கள்இலையில்சாப்பிட்டார்கள்எனநமக்குததெரியவரும்.


தலைவாழைஇலைபோட்டுமரியாதை, பணிவு, சூடானசாப்பாடுஅன்புடனும்கிராமத்துமண்வாசனையுடனும்கூடியவிருந்துக்குஏங்காதவர்கள்உண்டா...? இல்லைஎன்பதுஎன்கருத்துநம்மவிருந்தாளிகளுக்குவாழைஇலையில்குறிப்பாகதலைவாழைஇலையில்விருந்துபடைப்பதுதான்நம்தமிழர்பண்பாடு. நாம்தட்டில்சாப்பிடுவதற்கும்இழையில்சாப்பிடுவதற்கும்நிறையவித்தியாசங்கள்உண்டுதட்டில்சாப்பிடும்உணவைவிடஇலையில்சாப்பிடும்போதுஅதன்சுவைஇன்னும்அதிகமாகிறது.


வாழை இலையின் பயன்கள்:

1. வாழைஇலையில்சாப்பிடுவதால்இளநரைவராமல், நீண்டநாட்களுக்குமுடிகருப்பாகஇருக்கும்

2.தீக்காயம்ஏற்பட்டவர்கள்வாழைஇலைமீதுதான்படுக்கவைக்கவேண்டும்அப்பொழுதுதான்சூட்டின்தாக்கம்குறையும்

3. சாப்பாடுவாழைஇலையில்பேக்கிங்செய்தால்சாப்பாடுகெடாமலும், மனமாகவும்இருக்கும்

4.பச்சிளம்குழந்தைகளைஉடலுக்குநல்லெண்ணெய்பூசிவாழைஇலையில்கிடத்திகாலைசூரியஒளியில்படுக்கவைத்தால்சூரியஒளியில்இருந்துபெறப்படும்விட்டமின்டியையும்இலையில்இருந்துபெறப்படும்குளுமையும்குழந்தைகளைசருமநோயில்இருந்துபாதுகாக்கும்.

5. காயம், தோல்புண்களுக்குதேங்காய்எண்ணெய்யைதுணியில்நனைத்துபுண்மேல்தடவுவாழைஇலையைமேலேகட்டுமாதிரிகட்டிவந்தால்புண்குணமாகும்.

6. சின்னஅம்மை, படுக்கைப்புண்ணுக்குவாழைஇலையில்தேன்தடவிதினமும்சிலமணிநேரம்படுக்கவைத்தால்விரைவில்குணமாகும்

7. சோரியாசிஸ், தோல்அழற்சி, கொப்பளங்கள்பாதிக்கப்பட்டஇடத்தில்வாழைஇலையைகட்டிவைக்கவேண்டும்.

நம்முன்னோர்களின்வாழ்க்கைமுறையில்எத்தனைசிறப்புஅம்சங்கள்அவர்கள்வகுத்துள்ளமுறைப்படிநாம்உணவுஉண்டுவேலைசெய்தாலேநிச்சயம்நோயின்றிவாழலாம்அதற்குவாழைஇலையில்சாப்பிடுவதும்ஓர்உதாரணமே.


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...