அறு வகைச்சுவை என்ன என்ன? நாம்சாப்பிடும்எந்தஉணவுப்பொருளுக்கும்ஒருசுவைஉண்டு . அறுவகைச்சுவைஎன்னஎன்ன ? காரம் : உடலுக்குஉஷ்ணத்தைக்கூட்டுவதுடன்உணர்ச்சிகளைகூட்டவும் , குறைக்கவும்செய்யும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : வெங்காயம் , மிளகாய் , இஞ்சி , பூண்டு , மிளகு , கடுகுபோன்றவற்றில்அதிகப்படியானகாரச்சுவைஅடங்கியுள்ளது . கசப்பு : உடம்பிலுள்ளஉதவாதகிருமிகளைஅழித்துஉடம்பிற்குசக்திகூட்டும் . சளியைக்கட்டுப்படுத்தும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : பாகற்காய் , சுண்டக்காய் , கத்தரிக்காய் , வெந்தயம் , பூண்டு , எள் , வேப்பம்பூ , ஓமம்போன்றவற்றில்இந்தசுவைமிகுதியாய்உள்ளது . இனிப்பு : உடம்புதசையைவளர்க்கும்தன்மைவாய்ந்தது . வாதத்தைக்கூட்டும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : பழவகைகள் , உருளை , காரட்போன்றகிழங்குவகைகள் , அரிசி , கோதுமைபோன்றதானியங்கள்மற்றும்கரும்புபோன்றதண்டுவகைத்தாவரங்களிலும்இனிப்புச்சுவைஅதிகஅளவில்அடங்கியுள்ளது . புளிப்பு : இரத்தக்குழாயின்அழுக்கைநீக்கவல்லது . வாதத்தைக்கூட்டும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : எலுமிச்சை , புளிச்சகீரை , இட்லி , தோசை , அரிசி , தக்காளி , புளி , மா...
தமிழனின் பெருமைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்....