36 மணி நேரத்தில்ஈக்கள்முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள்தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள்கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய்உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால்வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல்உருகி திரவமாகின்றது.
இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல்பாகங்கள் சிதைந்து போக,எதற்கு இந்ததலைகணம், கோபம்,ஆணவம்,ஆடம்பரம்,கொலை வெறி,கௌரவம், ஜாதி மதசண்டைகள்…???
மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில்அனைவரிடமும்அன்புடனும் பண்புடனும்ஆதரவுடனும்நடந்து கொள்வோமே....
60 மணி நேரத்தில் லார்வாக்கள்தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள்கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய்உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால்வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல்உருகி திரவமாகின்றது.
இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல்பாகங்கள் சிதைந்து போக,எதற்கு இந்ததலைகணம், கோபம்,ஆணவம்,ஆடம்பரம்,கொலை வெறி,கௌரவம், ஜாதி மதசண்டைகள்…???
மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில்அனைவரிடமும்அன்புடனும் பண்புடனும்ஆதரவுடனும்நடந்து கொள்வோமே....
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment