Skip to main content

சிங்காரசென்னைஉருவான வரலாறு

ஆகஸ்டு 22, 2013அன்றுசென்னைக்கு 375 வயதாகிறது.பல்வேறுவசதிகளும், ஆச்சரியங்களும்
உயிர்த்துடிப்பும்நிறைந்தசென்னைபிறந்துவளர்ந்தகதையைநாம்பார்க்கலாம்.
.
375
ஆண்டுகளுக்குமுன்புஒருநாள்மாலையில்பிரான்ஸிஸ்டேஎன்னும்ஆங்கிலேயன்கப்பலில்
வந்துமைலாப்பூர்க்கரையில்இறங்கினான். அவன்கண்களுக்குத்தெரிந்தகடற்கரைமணல்
பரப்புஅவனைமிகவும்கவர்ந்தது.தான்வந்தவேலைமுடிந்துவிட்டதுஎன்றுடேமுடிவுகட்டினான்.
.370
ஆண்டுகளுக்குமுன்புகோரமண்டல்கடற்கரைஎன்றபெயர்பெற்றவங்கக்கடலின்கரையோரம்
மதராஸப்பட்டினம்என்றபெயரில்சின்னஞ்சிறுகிராமமாகஇருந்தது.சென்னை, மைலாப்பூர், எழும்பூர்,
திருவல்லிக்கேணி, திருவான்மியூர்,திருவொற்றியூர்என்றுபல்வேறுசிறுசிறுகிராமங்களாகவும்
,
சிறுசிறுகுறுநகர்களாகவும்காணப்பட்டது. அந்தக்கால்சென்னைப்பட்டினம், புதர்கள், காடுகள்மரங்கள்
சூழ்ந்தஇந்தஊர்களுக்குஇடையேகூவம்,அடையாறுபோன்றஆறுகள்ஓடின.
.
இந்தச்சென்னைப்பட்டினம்இரண்டாயிரம்ஆண்டுகளுக்கும்மேலாகவாசனைதிரவியம்மற்றும்
ஜவுளிவியாபாரத்தில்கொடிகட்டிப்பறந்தது. போர்ச்சுகீசியர்களின்வருகைக்குப்பிறகேஅதுவளர்ச்சிஅடையத்தொடங்கியது. கி.பி.1552ஆம்ஆண்டில்போர்ச்சுக்கீசியர்கள்சாந்தோமில்குடியேறிவியாபாரம்
செய்தனர்.
.
சென்னைப்பட்டினத்தில்விலைஉயர்ந்தஜவுளிமூலப்பொருட்கள்கிடைத்தன.
இதைக்குறிவைத்துஇங்குகால்பதிக்கஆங்கிலேயர்கள்திட்டமிட்டனர்.இதற்காககிழக்கிந்தியகம்பெனி,
பிரான்சிஸ்டே, ஆன்ட்ருகோகன்ஆகியஇரண்டுஅதிகாரிகளைச்சென்னைப்பட்டினத்திற்குஅனுப்பிவைத்தது.வணிகமையம்கட்டுவதற்காகச்சென்னைப்பட்டினத்தில்இடம்பார்க்க
வேண்டியபொறுப்புடேக்குஅளிக்கப்ப்டடது.
.
கம்பெனியின்வியாபாரத்திற்காகஒருநல்லஇடத்தைத்தேடிடேபயணித்தபோதுமைலாப்பூர்பற்றிக்கேள்விப்பட்டான். மைலாப்பூர்போர்ச்சுக்கீசியர்களின்வியாபாரமையமாகஇருந்தது. அதன்
அருகிலேயேதங்கள்வியாபாரமையம்அமையவேண்டும்எனடேமுடிவுசெய்தான்.
.
அப்படிஅவன்வரும்போதுதான்மைலாப்பூரின்அழகில்மயங்கிநின்றான். மைலாப்பூர்
மட்டுமல்லமதராஸ்முழுவதுமேஅவன்கண்களுக்குக்குகவர்ச்சிமிகுந்த
ஒருபெண்ணைப்போலக்காட்சியளித்ததுஎன்று, ‘சென்னையின்கதைஎனும்நூலை 1921ல்எழுதிய
கிளின்பார்லோகுறிப்பிடுகிறார்.இதுதான்கம்பெனிக்குஏற்றஇடம்என்றுஅவன்முடிவுசெய்தான்.
.
நினைத்தாலேமூக்கைப்பிடித்துக்கொள்ளும்அளவுக்குநாற்றம்பிடுங்கும்கூவம்நதி, 370
ஆண்டுகளுக்குமுன்புஎப்படிஇருந்ததுதெரியுமா?பிரான்ஸிஸ்டேக்குமதராஸ்பிடித்துப்போனதற்குக்
காரணமேகூவம்நதிதான்என்கிறார்பார்லோ. அந்தக்காலத்தில்இந்தநதிக்குத்திருவல்லிக்கேணிஆறுஎன்ற
பெயரும்உண்டு. அந்தஆற்றைஅவன்கண்டசமயம்குளிர்காலம். ஆற்றுநீர்கரைபுரண்டுஓடிக்கொண்டிருந்தது.
.
அந்தக்காலத்தில்கூவம்நதிசுத்தமானதண்ணீர்ஓடும்நதியாகஇருந்தது. சென்னைமக்கள்அதில்
குளித்துவிட்டுத்தான்தங்கள்தினசரிவேலையைத்தொடங்குவார்கள். வள்ளல்
பச்சையப்பாமுதலியார்தினமும்கூவம்நதியில்ஆசைதீரக்குளித்ததைஎழுதிவைத்துள்ளார்.
அவர்வாழ்ந்தகாலம் 1754 முதல்1794. வங்கக்கடலைஒட்டிமைலாப்பூருக்குஅருகேஉள்ள
பகுதியைவாங்கவேண்டும்என்றுடேதீர்மானித்தான்.அப்பகுதியைஆண்டுவந்தநாயக்க
மன்னர்களிடம்பேச்சுவார்த்தையைத்தொடங்கினான். ஆனால்நாயக்கமன்னரால்தன்னிச்சையாக
முடிவுஎடுக்கமுடியாது. விஜயநகரப்பேரரசின்பிரதிநிதியானசந்திரகிரிமன்னனுக்குநாயக்க
மன்னர்கள்கப்பம்கட்டிவந்தார்கள்.எனவேஇந்தநிலபேரத்துக்குசந்திரகிரிமன்னரின்
ஒப்புதல்தேவைப்பட்டது.

.
பிரான்ஸில்டேசந்திரகிரிமன்னரைப்பார்த்துபேசினான். தான்விரும்பியஇடத்தைவிலைகொடுத்துவாங்கினான்.இந்தஒப்பந்தம்கையெழுத்தானது 1639ம்ஆண்டுஆகஸ்டு 22 ம்நாள்.சென்னையில்இடம்வாங்குவதற்காகப்போடப்பட்டஇந்தவணிகஒப்பந்தம்பின்னாளில்இந்தியமண்ணில்ஆங்கிலேயஆட்சிஉதயமாகக்காரணமாகஅமைந்ததுஎன்றுபார்லோகுறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்ஆட்சிசந்திரகிரியில்
கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில்உருவாகிப்பிறகுஇந்தியமண்ணில்பிறந்ததுஎன்கிறார்இவர்.
.
ஆங்கிலேயர்கள்சென்னைப்பட்டினத்தைநவீனவசதிகள்கொண்டநகரமாகஉருவாக்கும்முயற்சியைத்
தொடங்கினார்கள். லண்டனில்தாங்கள்அனுபவித்தும்வரும்சகலவசதிகளும்இங்கேகிடைக்கவேண்டும்
என்பதற்கானகாரியங்களைத்தொடங்கினார்கள். டேயும்அவனதுமேலதிகாரியானஆண்ட்ருகோகனும்
சேர்ந்துமதராஸில்வளர்ச்சிப்பணிகளைத்தொடங்கினார்கள். இதன்காரணமாகசென்னைநகரம்
மிகக்குறுகியகாலத்தில்வளர்ச்சிஅடைந்தது. கிழக்கிந்தியகம்பெனியின்வணிகமையத்தையும்,
செயிண்ட்ஜார்ஜ்கோட்டையையும்கட்டினார்கள். இப்படித்தான்இன்றுநாம்பார்க்கும்சென்னைநகரம்
உருவாகியதுஇதனால்தான்சென்னையில்ஆங்கிலேயர்கள்இடம்வாங்கியஆகஸ்ட் 22ஐசென்னையின்
பிறந்தநாளாகக்கொண்டாடிவருகிறோம்.
.
பாதுகாப்பைகருத்தில்கொண்டுசெயிண்ட்ஜார்ஜ்கோட்டையைச்சுற்றிலும்சுற்றுச்சுவர்கட்டப்பட்டது. வணிகவளாகம்கட்டப்பட்டதால்ஐரோப்பியர்கள்நிறையப்பேர்வந்தனர். அவர்கள்செயிண்ட்ஜார்ஜ்கோட்டையைச்சுற்றிலும்வீடுகட்டிக்குடியேறினர்.அந்தப்பகுதிவெள்ளைப்பட்டினம்என்றுஅழைக்கப்ப்டடது.அதற்குவெளிப்புறப்பகுதியில்ஆந்திராவில்இருந்துவந்தஏராளமானநெசவாளர்கள்குடியேறினர்.இதுகறுப்புப்பட்டினம்என்றுஅழைக்கப்பட்டது. இந்தப்பகுதிதான்பின்னர்ஜார்ஜ்டவுன்
ஆனது..இந்தஇடத்தைமையமாகக்கொண்டுதொடங்கியஆங்கிலேயர்களின்வர்த்தகம்செயிண்ட்
ஜார்ஜ்கோட்டைக்குவடக்கேஉள்ளபகுதிசென்னைப்பட்டினம்என்றும்,தெற்குப்பகுதிமதராஸப்பட்டினம்
என்றும்அழைக்கப்பட்டது. இந்தஇரண்டுபட்டினங்களையும்ஒன்றுசேர்த்துஆங்கிலேயர்கள்
மதராஸப்பட்டினம்என்றும், தமிழர்கள்சென்னைப்பட்டினம்என்றும்அழைத்தனர்.விரைவிலேயேசென்னைப்பட்டினம்முழுவதும்கிழக்கிந்தியக்கம்பெனியின்வசமாயிற்று. தங்கள்படைபலத்தாலும், பணபலத்தாலும்
தந்திரமானமுயற்சிகளாலும்ஆங்கிலேயர்கள்இதைச்சாதித்தார்கள்.
.
இந்தியாவில்ஆங்கிலேயர்கள்காலூன்றுவதற்குமுக்கியமானகளமாகச்சென்னைஅமைந்திருந்தது.
1653
ல்சென்னைப்பட்டினம்சென்னைமாகாணமாகமாறியது.அதன்பின்னர் 1702ல்முகலாயர்களாலும், 1741ல்
மராட்டியர்களாலும்அதுதாக்குதலுக்குஉள்ளானது.1746ம்ஆண்டுபிரெஞ்சுக்காரர்கள்கைவசமானது.
.
பின்னர்ஆங்கிலேயர்களின்கைக்குப்போனது. 1758ல்மீண்டும்பிரெஞ்சுக்காரர்கள்கைப்பற்றினர்.
ஆனால்,இரண்டுமாதங்களிலேயேஆங்கிலேயர்கள்சென்னையைத்திரும்பவும்மீட்டனர்.
அன்றுமுதல் 1947ம்ஆண்டுவரைசென்னைமாகாணம்ஆங்கிலேயர்களின்கட்டுப்பாட்டின்கீழ்
இருந்தது.
.
சுதந்திரத்திற்குப்பின்,சென்னைமாகானம் 1968ம்ஆண்டுதமிழ்நாடுஎன்றுபெயர்மாற்றம்செய்யப்பட்டது. மெட்ராஸ்என்றுஇருந்தபெயர் 1997ம்ஆண்டுசென்னைஎன்றுமாற்றப்பட்டது.
.
30
ஆயிரம்மக்கள்தொகையுடன்உருவானசென்னைநகரின்மக்கள்தொகைதற்போதுஒருகோடியைத்
தாண்டிவிட்டது. சென்னைநகரின்பரப்பும்விரிவடைந்துகொண்டேபோகிறது. சென்னைக்குபிறந்த
நாள்விழாஎடுக்கவேண்டும்என்பதற்குவரலாற்றுஆய்வாளர்எஸ்.முத்தையா 2004ம்ஆண்டுமுன்முயற்சிஎடுத்தார்.அதற்குப்பலரும்உறுதுணையாகநின்றார்கள். புத்தகவெளியீட்டாளர்வின்சென்ட்டிசோஸா,
பத்திரிக்கையாளர்சசிநாயர்ஆகியோர்அவர்களில்முக்கியமானவர்கள்.2004ம்ஆண்டுமுதல்சென்னைபிறந்த
தினம்கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...