Skip to main content

அய்யன் திருவள்ளுவர் சிலை

அய்யன்திருவள்ளுவர்சிலைஎன்பதுதிருக்குறள்எழுதியதிருவள்ளுவருக்குதமிழ்நாடுஅரசுகன்னியாகுமரிக்கடலில், கடல்நடுவே, நீர்மட்டத்திலிருந்து 30 அடிஉயரமுள்ளபாறைமீதுஅமைத்த 133 அடிஉயரச்சிலைஆகும். இந்தசிலைஅமைக்கும்பணி 1990, செப்டம்பர் 6 இல்தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல்திறக்கப்பட்டது.

சிலைஅமைப்பு:

திருவள்ளுவர்சிலைபலகற்களைக்கொண்டுகட்டப்பட்டபலமாடிக்கட்டிடம்போன்றஅமைப்புகொண்டதாகும். உலகில்இதுபோன்றகருங்கற்களால்ஆனசிலைகிடையாது.

சிலையினுள் 130 அடிஉயரம்வரைவெற்றிடம்உள்ளது. இந்தவெற்றிடம்சிலையின்ஸ்திரத்தன்மையைஉறுதிப்படுத்தும்நுட்பமுடையது. கல்லால்ஆனஉத்திரங்களும், கட்டாயங்களும்பரவப்பட்டுசிலைஎப்பக்கத்திலும்சாய்ந்துவிடாதுநேரேநிற்குமாறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.

பீடத்தின் 38 அடிஉயரமானதுதிருக்குறளின்அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின்மேல்நிற்கும் 95 அடிஉயரச்சிலையானதுதிருக்குறளின்பொருள்மற்றும்இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும்குறிப்பதாகத்திகழ்கின்றது.

மண்டபத்தின்உட்புறச்சுவற்றில்ஒவ்வொருஅதிகாரத்திலிருந்துஒருகுறள்வீதம் 133 குறட்பாக்கள்தமிழிலும்அவற்றுக்குநிகராகஆங்கிலமொழிபெயர்ப்பிலும்பொறிக்கப்பட்டுள்ளன.

சிலைகுறிப்புகள் :

1.மொத்தசிலையின்உயரம் - 133 அடி
2.சிலையின்உயரம் - 95 அடி
3.பீடத்தின்உயரம் - 38 அடி
4.சிலையின்உருவாக்கம் - 3 டன்முதல் 8 டன்வரைஎடையுள்ள 3681 கருங்கற்களைக்கொண்டுநிறுவப்பட்டுள்ளது.
5.சிலையின்மொத்தஎடை - 7,000 டன்
6.சிலையின்எடை - 2,500 டன்
7.பீடத்தின்எடை - 1,500 டன்
8.பீடத்தைச்சுற்றிஅமைந்துள்ளமண்டபத்தின்எடை - 3,000 டன்


சிலைஅளவுகள்:

1.முகஉயரம் - 10 அடி
2.கொண்டை - 3 அடி
3.முகத்தின்நீளம் - 3 அடி
4.தோள்பட்டைஅகலம் -30 அடி
5.கைத்தலம் - 10 அடி
6.உடம்பு (மார்பும்வயிறும்) - 30 அடி
7.இடுப்புக்குக்கீழ்தொடைமற்றும்கால் - 45 அடி

8.கையில்ஏந்தியதிருக்குறள்ஏட்டின்நீளம் - 10 அடி

Comments

  1. அய்யன் திருவள்ளுவர் சிலை பார்த்த பின் , அவர் சொன்ன தத்துவம் அறிய
    www.philosophyofkuralta.blogspot.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...