Skip to main content

ஆலயங்களில் கோபுரத்தில்புதைந்துள்ள அறிவியல் உண்மை

ஆலயங்களில் கோபுரத்தில்புதைந்துள்ள அறிவியல் உண்மை..முற்காலத்தில் ஊரில் கோயில்கோபுரத்தை விட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமானகோபுரங்களையும் அதன் மேல்இருக்கும் கலசங்களையும்பார்த்திருப்பீர்கள். அதன் பின்ஒளிந்திருக்கும் ஆன்மிக
உண்மை தெரியவில்லை. ஆனால்அதன் பின் எவ்வளவு பெரியஅறிவியல் ஒளிந்திருக்கிறது எனஇப்போதுதான் தெரிகிறது.கோபுரத்தின் உச்சியில் தங்கம்,வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால்செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும் மின் காந்தஅலைகளை ஈர்க்கும்சக்தியை கலசங்களுக்குக்கொடுக்கின்றன. நெல், உப்பு,கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,மக்கா சோளம், சலமை, எள்ஆகியவற்றைக் கொட்டினார்கள்.குறிப்பாகவரகு தானியத்தை அதிகமாகக்கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.வரகு மின்னலைத் தாங்கும் அதிகஆற்றலைப் பெற்றிருப்பது எனஇப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை,பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்றபெயரில் கலசங்களில் இருக்கும்பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய
தானியங்கள் நிரப்பப்படுகிறது.அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும்
கடைபிடிக்கிறார்கள்.காரணத்தைத் தேடினால், அந்ததானியங்களுக்குப்பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான்அந்த சக்தி இருக்கிறது. அதன் பின்அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?
! ஆச்சர்யம்தான்.அவ்வளவுதானா? அதுவும் இல்லை.இன்றைக்குப் பெய்வதைப்போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?தொடர்ந்து மூன்று மாதங்கள்பெய்தது. ஒரு வேளை தானியங்கள்அனைத்தும் நீரில்மூழ்கி அழிந்து போனால், மீண்டும்

எதை வைத்துப் பயிர் செய்வது?


இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர்சூழ வாய்ப்பில்லை.இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!ஒரு இடத்தில் எது மிக உயரமானஇடத்தில் அமைந்த
இடி தாங்கியோ அதுதான் முதலில்எர்த்ஆகும். மேலும்அது எத்தனை பேரைக் காப்பாற்றும்என்பது அதன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள்.உதாரணமாக கோபுரத்தின் உயரம்ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்விட்டம் வரைக்கும் பரப்பில்எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள்
இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.அதாவது சுமார் 75008 மீட்டர்
பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள்! சிலகோயில்களுக்கு நான்கு வாயில்கள்உள்ளன. அது நாலாபுறமும்75000சதுர மீட்டர் பரப்பளவைக்
காத்து நிற்கிறது!இது ஒரு தோராயமான கணக்கு தான்.இதைவிட உயரமான கோபுரங்கள்இதை விட அதிகமானபணிகளை சத்தமில்லாமல்செய்து வருகின்றன. கோயில்இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்என்றபழமொழி நினைவுக்கு வருகிறது.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...