தமிழகஅரசால்ஏற்றுக்கொள்ளப்பட்டதமிழ்வாழ்த்துவாழ்த்துப்பாடலைஎழுதியவர்மனோன்மணியம்சுந்தரனார்என்பவராவார். இவர்எழுதியபுகழ்பெற்றநாடகநூலானமனோன்மணியம்நூலில்உள்ளதுதிப்பாடலின்ஒருபகுதிஇப்பாடலாகும்.
ஆரியம்போலதமிழ்உலகவழக்கழிந்துசிதையவில்லைஎன்றுகூறும்வரிகள்தள்ளப்பட்டுதமிழ்த்தாயைப்புகழும்வகையில்அமைந்தவரிகள்மட்டும்ஏற்கப்பட்டுள்ளன. இதை 1970ஆம்ஆண்டுதமிழகஅரசுஇப்பாடலைதமிழ்த்தாய்வாழ்த்தாகஅறிவித்தது.
"நீராருங்கடலுடுத்தநிலமடந்தைக்கெழிலொழுகும்
சீராரும்வதனமெனத்திகழ்பரதக்கண்டமிதில்
தெக்கணமும்அதிற்சிறந்ததிராவிடநல்திருநாடும்
தக்கசிறுபிறைநுதலும்தரித்தநறுந்திலகமுமே
அத்திலகவாசனைபோல்அனைத்துலகும்இன்பமுற
எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெருந்தமிழணங்கே!
தமிழணங்கே!
உன்சீரிளமைத்திறம்வியந்து
செயல்மறந்துவாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"
இப்பாடலின்பொருள், நீர்நிறைந்தகடலெனும்ஆடையுடுத்தியநிலமெனும்பெண்ணுக்கு, அழகுமிளிரும்சிறப்புநிறைந்தமுகமாகதிகழ்கிறஇந்தியக்கண்டத்தில், தென்னாடும்அதில்சிறந்ததிராவிடர்களின்நல்லதிருநாடும், பொருத்தமானபிறைபோன்றநெற்றியாகவும், அதிலிட்டமணம்வீசும்திலகமாகவும்இருக்கின்றன. அந்ததிலகத்தில்இருந்துவரும்வாசனைபோல, அனைத்துலகமும்இன்பம்பெறும்வகையில்எல்லாத்திசையிலும்புகழ்மணக்கும்படிஇருக்கின்றபெருமைமிக்கதமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும்இளமையாகஇருக்கின்றஉன்சிறப்பானத்திறமையைவியந்துஎங்கள்செயல்களைமறந்துஉன்னைவாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
இப்பாடல்சுந்தரனார்இயற்றியபாடலின்திருத்தமேயாகும்.
அவர்எழுதியமெய்ப்பாடல்கீழேகொடுக்கப்பட்டுள்ளது.
"நீராரும்கடலுடுத்தநிலமடந்தைக்கெழிலொழுகும்
சீராரும்வதனமெனத்திகழ்பரதக்கண்டமிதில்
தெக்கணமும்அதிற்சிறந்ததிராவிடநல்திருநாடும்
தக்கசிறுபிறைநுதலும்தரித்தநறும்திலகமுமே!
அத்திலகவாசனைபோல்அனைத்துலகும்இன்பமுற
எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெரும்தமிழணங்கே!
பல்லுயிரும்பலவுலகும்படைத்தளித்துத்துடைக்கினுமோர்
எல்லையறுபரம்பொருள்முன்இருந்தபடிஇருப்பதுபோல்
கன்னடமுங்களிதெலுங்கும்கவின்மலையாளமும்துளுவும்
உன்னுதரத்தேயுதித்தேஒன்றுபலவாகிடினும்
ஆரியம்போல்உலகவழக்கழிந்தொழிந்துசிதையாவுன்
சீரிளமைத்திறம்வியந்துசெயன்மறந்துவாழ்த்துதுமே!"
Comments
Post a Comment