Skip to main content

திருச்சி மலைக்கோட்டை




திருச்சிராப்பள்ளியின்அடையாளமாகவேவிளங்குகிறது.ஒருமலையைச்சுற்றிகோட்டைஅமைந்துள்ளதால்மலைக் கோட்டைஎன்றுஅழைக்கப்படும் இதுகாவிரிஆற்றின்தென்கரையோரம் அழகியதோற்றத்துடன்கம்பீரமாய்காட்சியளிக்கிறது. திருச்சிபலஇடங்களில் இருந்துஇந்தக்கோட்டையின் அழகைகண்டுகளிக்கலாம்.

இந்தமலையில்மொத்தம்மூன்றுகோவில்கள் உள்ளன. மலையின்கீழேஒருகோவில், நடுவேஒருகோவில், உச்சியில்ஒருகோவில் எனமூன்றுபிரசித்திபெற்றகோவில்கள் உள்ளன. மலைஅடிவாரத்தில்மாணிக்க விநாயகர்கோவில், நடுவில்தாயுமானவர் கோவில், மலைஉச்சியில்உச்சிப்பிள்ளையார் கோவில்என்பதேஅந்த மூன்றுகோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில்தான்இந்தக்கோவில்கள் கட்டப்பட்டது. இங்குஉள்ளகோட்டைநாயக்கர்கள்காலத்தில் கட்டப்பட்டது. இந்தமூன்றைத்தவிரபல்லவர் காலத்தில்கட்டப்பட்டகுடவரைகோவிலும், பாண்டியர்காலத்தில்கட்டப்பட்ட குடவரைகோவிலும்உள்ளன. பெரிய மலைகளைகுடைந்துஅமைக்கப்பட்ட கோவில்களேகுடவரைக்கோவில்கள்எனப்படும். இந்தமலைமொத்தம் 83 மீஉயரம்கொண்டது, மிகவும்பழமைவாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின்கண்டுபிடிப்புகளின்படிஇந்த மலை 3.8 மில்லியன்வருடங்கள் பழமையானதுஎன்றுகண்டுபிடிக்க பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கேஇருக்கும்இமயமலையைவிடஅதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார்போன்றஅரிய வகைதாதுக்கள்இந்தமலையில்கிடைக்கின்றன. உலகத்திலேயேசுற்றுலாஇடமாக கருதப்படும்மலைகளில்இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது. இந்தமலையின் உச்சிஅடையமொத்தம் 437 படிகளைக்கடக்க வேண்டும். மூச்சிறைக்கஏறியபின் திருச்சியின்அழகையும், காவிரிஆற்றையும்கண்டுகளிக்கலாம
17
ஆம்நூற்றாண்டில்நடுப்பகுதியில் கட்டப்பட்டஅரண்மனைஒன்றும் மலைஅடிவாரத்தில்காணப்படுகிறது. இப்போதுஅந்தஅரண்மனைராணிமங்கம்மாள் மஹால்என்றுஅழைக்கப்டுகிறது. இந்த அரண்மனைசொக்கநாதநாயக்கரால் கட்டப்பட்டது. சிலகாலம்மதுரையைஆண்ட நாயக்கர்களால்அரசவையாகவும்
பயன்படுத்தப்பட்டது.



இப்போதுஇந்த அரண்மனைஅரசுஅருங்காட்சியமாக செயல்படுகிறது. மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள்எனஇவைஅனைத்தையும் ஒருங்கினைக்கும்வகையில்மேற்குப் பகுதியில்ஒருபெரியகதவுஒன்றும் உள்ளது. இந்தக்கோட்டைபலவரலாற்றுநிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டைநாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும்மராட்டியபடைகளின் போரைகண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகநம்மைஅடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும்உதவியாகஇருந்துள்ளது. இதுபோன்றுநாயக்கர்கள்காலத்திலும், நவாப்கள்காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும்பலபோர்களில்இந்தக்
கோட்டையும்பங்கெடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...