Skip to main content

பொங்கல் வைப்பது எப்படி?



 பொங்கல் வைப்பது எப்படி?  





பொங்கல்திருவிழா. கண்கண்டதெய்வமானகதிரவனுக்கு, இந்நாளில்முறைப்படிபொங்கலிட்டால்அவரதுநல்லருளைப்பெறலாம்.
பொங்கலைவீட்டுவாசலில்வைப்பதேசிறப்பாகும்

ஒருகோலமிட்டபலகையைவீட்டுவாசலில்வைத்துஅதன்மேல்திருவிளக்கைவையுங்கள். பூசூட்டுங்கள். வெளியேகாற்றடிக்கலாம்என்பதால்விளக்குஏற்றவேண்டும்என்றஅவசியமில்லை. நிறைவிளக்காகவைத்தால்போதும். விளக்கின்முன்பெரியவாழைஇலையைவிரித்து, முதலில்சாணப்பிள்ளையாரைஒருஓரமாகவும், செம்மண்ணைப்பிடித்துஅம்பாளாகக்கருதிபிள்ளையார்அருகிலும்வையுங்கள். இலையில்பச்சரிசிபரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்குபடைக்கவேண்டும். இரண்டுகரும்புகளைதோகையுடன்சுவரில்சாய்த்துவையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல்சேர்த்துதயாரிக்கும்காப்பரிசியைஒருகிண்ணத்தில்வைத்துக்கொள்ளுங்கள்.
பச்சரிசிகளைந்தநீரைதயாராகவைத்துக்கொள்ளவும். பானையில்மஞ்சள்குலைகட்டிஅடுப்பில்வையுங்கள். ஒருதேங்காயைஉடைத்துஅதிலுள்ளதண்ணீரைபானையில்விடுங்கள். சூடம்ஏற்றிஅடுப்புபற்றவையுங்கள். பனைஅல்லதுதென்னைஓலைகிடைத்தால்அதைக்கொண்டுஅடுப்புஎரிக்கலாம். கிடைக்காதவர்கள்சுள்ளிவிறகுகளைப்பயன்படுத்தலாம். கூடுமானவரைமண்ணெண்ணெய்விட்டுஅடுப்புபற்றவைப்பதைத்தவிர்க்கவும். காய்ந்தவிறகுகளைத்தேர்ந்தெடுங்கள். பச்சரிசிகளைந்தநீரைபானையில்ஊற்றவும். தேவையானால், சிறிதளவுபசும்பால்சேர்க்கலாம். தண்ணீர்கொதித்துபொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவைதெரியாதவர்கள்பொங்கலோபொங்கல்என்றுமுழங்கலாம். கொதித்ததண்ணீரை, எவ்வளவுஅரிசிசமைக்கஇருக்கிறோமோஅந்தளவுக்குமுகர்ந்துஎடுத்துவிட்டுபச்சரிசியைஇடுங்கள். நேரம்செல்லச்செல்லஎரிபொருளின்அளவைக்குறைத்துவிடுவதுஅவசியம். இல்லாவிட்டால், சாதம்பானையில்பிடிக்கும்.

பொங்கல்தயாரானதும்இறக்கிவிடுங்கள். பின்பு, அதேஅடுப்பில்சர்க்கரைப்பொங்கல்தயார்செய்துவிடுங்கள்.பொங்கல்பானைகளைவிளக்கின்முன்வைத்து, பூஜைசெய்யுங்கள். சூரியனுக்குரியஆதித்யஹ்ருதயஸ்தோத்திரம், பிறஸ்லோகங்கள், பாடல்களைப்பாடுங்கள். பின்னர், இவற்றைவீட்டுக்குள்எடுத்துச்சென்றுவிடலாம். முதலில், பொங்கல், பழம்ஆகியவற்றைஒருஇலையில்வைத்துகாகத்துக்குவைக்கவேண்டும். மதியவேளையில், காய்கறிசமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒருஇலைவிரித்துபொங்கல், சர்க்கரைப்பொங்கல், காய்கறிவகைகளைஇலையில்வைக்கவேண்டும். அதைமுன்னோருக்குசமர்ப்பித்துபூஜைசெய்யவேண்டும். அவர்களின்ஆசியைப்பெற்றபிறகு, இதன்பிறகு, குடும்பத்தார்ஒன்றாகஅமர்ந்துபொங்கல்சாப்பிடவேண்டும். வெறுமனேடிவிபார்ப்பதுமட்டும்பொங்கலன்றுசெய்யும்பணியல்ல. இப்படி, பொங்கலிட்டுபாருங்கள். சூரியதேவனின்அருள்பெற்றுநலமுடன்வாழ்வீர்கள்.

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...