Skip to main content

சிதம்பரத்திலுள்ளநடராஜர்கோயிலில்உள்ளசிலஅற்புதமானரகசியங்கள் ஆச்சர்யங்கள்பின்வருமாறு.

பலகோடிடாலர்கள்செலவுசெய்துஎட்டுஆண்டுகளாகஆராய்ச்சிசெய்துசிதம்பரம்நடராஜர்கால்பெருவிரலில்தான்மொத்தபூமியின்காந்தமையப்புள்ளிஇருப்பதாகஉலகநாடுகள்கண்டுபிடித்துள்ளன..CentrePoint of World’s MagneticEquator.எந்தசெலவும்செய்யாமல்எந்தடெலஸ்கோப்பும்இல்லாமல்இதனைகண்டறிந்தநமதுதமிழன்
எப்பேற்பட்டஅறிவுமிக்கவன்..?

அதைஉணர்ந்துஅணுத்துகள்அசைந்துகொண்டேஇருக்கும்என்ற
உண்மையைஆடும்நடராஜர்வாயிலாகஉணர்த்தும்படிசிலைஅமைத்துபூமியின்
மையப்புள்ளியில்மறைமுகமாகஅமர்த்தியஅவன்சாதனைஎப்பேற்பட்டது..?
இதனை 5000வருடங்களுக்குமுன்பேகண்டறிந்துதிருமந்திரத்தில்குறிப்பிட்டதிருமூலரின்சக்திஎப்படிப்பட்டது..? புரிகிறதா..?தமிழன்யார்எனதெரிகிறதா..?
திருமூலரின்திருமந்திரம்மிகப்பெரியஉலகிற்கேவழிகாட்டும்அறிவியல்நூலாகும்இதைஉணர்ந்துகொள்ளதற்போதுள்ளஅறிவியலுக்குஇன்னும்ஒருநூற்றாண்டுதேவைப்படலாம்..வாழ்கதமிழ்..வெல்க... தமிழனின்நுண்ணறிவு!!

சிதம்பரம்நடராஜர்கோயில்ரகசியம்என்றுபலரும்பலவிசயங்களைகூறிவரும்வேளையில்,அந்தகோயிலில்இருக்கும்அறிவியல்,பொறியியல், புவியியல், கணிதவியல்,மருத்துவவியல்குறித்தஆச்சர்யங்களின்சிலதகவல்கள்.
முன்னோர்கள்செய்தஎல்லாசெயல்களும்ஒருதெளிவானசிந்தனையைநோக்கியேபயணித்துள்ளது,அப்படிஇருக்கஅவர்கள்நிர்ணயித்தபிரம்மாண்டமானகற்கோவில்களுக்குபின்இருக்கும்சிலஅற்புதங்களைஅதனிலடங்கும். அந்த
வகையில்சிதம்பரம்நடராஜர்கோயிலில்உள்ளசிலஅற்புதமானரகசியங்கள்இவைகள்தான்.

(1) இந்தகோயில்அமைந்திருக்கும்இடமானதுஉலகின்பூமத்தியரேகையின்சரியானமையைப்பகுதிஎன்றுகூறப்படுகின்றது.( Center Point of World's MagneticEquator ).

(2)
பஞ்சபூதகோயில்களில்ஆகாயத்தைகுறிக்கும்தில்லைநடராஜர்ஆலயம்,
காற்றைகுறிக்கும்காலஹஸ்திஆலயம்,நிலத்தைகுறிக்கும்காஞ்சிஏகாம்பரேஸ்வரஆலயமும்சரியாகஒரேநேர்கோட்டில்அதாவதுசரியாக 79 Degrees, 41minutes East தீர்க்கரேகையில்(LONGITUDE ) அமைந்துள்ளது,இன்று Google map உதவியுடன்நாம்
வானத்தின்மேல்இருந்துபார்ப்பதைபோன்றுபார்த்தால்மட்டுமேவிளங்கும்இந்ததுல்லியம்அன்றைக்குகணிக்கப்பட்டதுஒருபொறியியல்,புவியியல்மற்றும்வானவியியலின்உச்சகட்டஅதிசயம்.

(3) மனிதஉடலைஅடிப்படையாககொண்டுஅமைக்கப்பட்டிருக்கும்சிதம்பரம்கோயிலில் 9நுழைவுவாயில்களும், மனிதஉடலில்இருக்கும் 9 வாயில்களைகுறிகின்றது.

((4) விமானத்தின்மேல்இருக்கும்பொற்கூரை 21,600தங்கத்தகடுகளைகொண்டுவேயப்பட்டுள்ளது, இதுமனிதன்ஒருநாளைக்குசராசரியாக 21600தடவைகள்சுவாசிக்கிறான்என்பதைகுறிக்கின்றது (15*60*24 =21,600).

(5)
இந்த 21,600 தகடுகளைவேய72,000 தங்கஆணிகள்பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000என்றஎண்ணிக்கைமனிதஉடலில்இருக்கும்ஒட்டுமொத்தநாடிகளைகுறிக்கின்றது.இதில்கண்ணுக்குத்தெரியாதஉடலின்பலபாகங்களுக்குசக்தியைகொண்டுசேர்ப்பவையும்அடங்கும்.

(6)
திருமந்திரத்தில் " திருமூலர்"மானுடராக்கைவடிவுசிவலிங்கம்மானுடராக்கைவடிவுசிதம்பரம்மானுடராக்கைவடிவுசதாசிவம்மானுடராக்கைவடிவுதிருக்கூத்தே
என்றுகூறுகிறார், அதாவது " மனிதன்வடிவில்சிவலிங்கம்,அதுவேசிதம்பரம், அதுவேசதாசிவம்,அதுவேஅவரின்நடனம்". என்றபொருளைக்குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்"சற்றுஇடதுபுறமாகஅமைக்கப்பட்டுள்ளது, இதுநம்உடலில்இதயத்தைகுறிப்பதாகும்.இந்தஇடத்தைஅடையஐந்துபடிகளைஏறவேண்டும், இந்த
படிகளை "பஞ்சாட்சரபடி"என்றுஅழைக்கப்படுகின்றது,அதாவது "சி,வா,,," என்ற
ஐந்துஎழுத்தேஅது. "கனகசபை" பிறகோயில்களில்இருப்பதைபோன்றுநேரானவழியாகஇல்லாமல்பக்கவாட்டில்வருகின்றது.இந்தகனகசபைதாங்க 4 தூண்கள்
உள்ளன,இது 4வேதங்களைகுறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள்உள்ளன, இவை 28 ஆகமங்களையும்,சிவனைவழிபடும் 28 வழிகளையும்குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64+ 64 மேற்பலகைகளைகொண்டுள்ளது (BEAM ),இது 64 கலைகளைகுறிக்கின்றது,இதன்குறுக்கில்செல்லும்பல
பலகைகள்(CROSS BEAMS) , மனிதஉடலில்ஓடும்பலரத்தநாணங்களைகுறிக்கின்றது.

(9) பொற்கூரையின்மேல்இருக்கும் 9கலசங்கள், 9 வகையானசக்தியைகுறிக்கின்றது.அர்த்தமண்டபத்தில்உள்ள 6 தூண்கள், 6சாஸ்திரங்களையும்,அர்த்த
மண்டபத்தின்பக்கத்தில்உள்ளமண்டபத்தில்உள்ள 18 தூண்கள், 18புராணங்களையும்குறிக்கின்றது.


(10)
சிதம்பரம்நடராஜர்ஆடிக்கொண்டிருக்கும்ஆனந்ததாண்டம்என்றகோலம் "cosmic
dance"
என்றுபலவெளிநாட்டுஅறிஞர்களால்அழைக்கபடுகின்றது.கூறிவிட்டது......... 

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...