பண்டையதமிழனின்அரும்பெருஞ்சாதனைகாலநீட்டிப்புக்கணிதம்..!
செயற்கைகோள்உதவியில்லைதொலைக்காட்சிகளின்துணையுமில்லைஆனாலும்
பன்னிருமாதங்களின்காலநீட்டிப்பினைஅறுதியிட்டுகூறியுள்ளனர்நம்
பண்டையதமிழர் .பண்டையதமிழ்ச்சித்தர்ஏடுகளைப்புறட்டும்போதுநம்இன்றையஅறிவியலுக்கும், சிலவேளைகளில்நம்மால்நம்புவதற்குகடினமானதுமானதுமானதும், கற்பனைக்குக்கூடஎட்டாமுடியாதபலதகவல்கள்குவிந்துகிடக்கின்றன. இருந்தும்
இவற்றைஆய்வுசெய்வதுஅவசியமாகின்றது.நம்முன்னோரின்அறிவாற்றல்கட்டற்றக்களஞ்சியமாகவுள்ளது.இவற்றில்பலகேட்பார்யாருமின்றிஅழிந்துவிட்டன, இன்னும்
பலஅழிவின்விளிம்பிலுள்ளனஎன்பதுகவலைதருகின்றது.இருந்தபோதும்நம்மால்இயன்றவரைதமிழர்களைவிழிப்புணர்வுஅடையவைப்பதேநமதுஇந்தப்பகிர்வின்திடமானஎண்ணமாகும்.பண்டையவானவியலில்ஒருநாளினை 60 நாழிகையாகபிரித்துள்ளனர் .ஒருநாழிகைஎன்பது 24நிமிடங்களைகுறிப்பதாகும்ஆக 60
நாளிகைஎன்பது 1440நிமிடங்களைகுறிப்பதாகும் . நாம்ஒருநாளினை 24 மணிநேரமாக
பிரித்துஇருக்கிறோம்அப்படியெனில்ஒருநாளுக்குகிடைக்கும்நிமிடங்கள்
24*60=1440 ஆகும் .வருடத்தின்சிலநாட்களில்பகல்நீண்டுஇருக்கும்சிலநாட்களில்
இரவுநீண்டுஇருக்கும்எனநாம்பள்ளியில்அறிவியல்பாடத்தில்படித்துஇருப்போம்ஆனால்நம்முடையமுன்னோர்கள்செயற்கைகோள்உதவியில்லாமலும்
தொலைக்காட்சிகளின்துணையுமில்லாமலும் 12மாதங்களையும்பிரித்துஎவற்றில்
பகல்நீடிக்கும்எவற்றில்இரவுநீடிக்கும்எனஅறிதியிட்டுகூறியுள்ளனர்
ஆகவேதமிழன்தான்பகல் –இரவுநீட்டிப்புஅறிவியலைமுதன்முதலில்உலகிற்குகூறினான்.சரிநமதுமுன்னோர்கள்பன்னிருமாதங்களின்பகல் –இரவுநாழிகையைஎவ்வாறுபிரித்துள்ளனர்என்பதைஅறிவோம்“ சித்திரையும்ஐப்பசியும்சீரொக்கும்
சித்திரைவிட்டுஐப்பசிமுன்னைந்தும்அருக்கேறும் –ஐப்பசிக்குப்பின்னைந்துமாதம்பிசகாமல்இரவேறும்மின்னேவிடுபூமுடி “சித்திரைமாதமும்ஐப்பசிமாதமும்
சீரொக்கும்அதாவதுபகல் –இரவுநாழிகைகள்சமமாக( பகல்=30,இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்குமுன்ஐந்தும்அருகேறும்அதாவதுஐப்பசிக்குமுன்உள்ளவைகாசி,ஆனி,ஆடி,
ஆவணி,புரட்டாசிஆகியஐந்துமாதங்களில்பகல்நீடிக்கும்ஐப்பசிக்குபின்ஐந்துமாதம்பிசகாமல்இராஏறும்அதாவதுஐப்பசிக்குபின்உள்ளகார்த்திகை , மார்கழி, தை, மாசி ,
பங்குனிஆகியமாதங்களில்இரவுநீடிக்கும்பாடலின்கடைசிவரி " விடுபூமுடி "
மிகமிகமுக்கியமானவரியாகும்இந்தவரியினைஅடிப்படையாககொண்டுவாக்கியகணிதமுறைஎன்னும்புதியமுறைதோன்றியதுஇந்தவாக்கியகணிதமுறைதான்
சோதிடவியலுக்குஅடிப்படையானதாகும்.
செயற்கைகோள்உதவியில்லைதொலைக்காட்சிகளின்துணையுமில்லைஆனாலும்
பன்னிருமாதங்களின்காலநீட்டிப்பினைஅறுதியிட்டுகூறியுள்ளனர்நம்
பண்டையதமிழர் .பண்டையதமிழ்ச்சித்தர்ஏடுகளைப்புறட்டும்போதுநம்இன்றையஅறிவியலுக்கும், சிலவேளைகளில்நம்மால்நம்புவதற்குகடினமானதுமானதுமானதும், கற்பனைக்குக்கூடஎட்டாமுடியாதபலதகவல்கள்குவிந்துகிடக்கின்றன. இருந்தும்
இவற்றைஆய்வுசெய்வதுஅவசியமாகின்றது.நம்முன்னோரின்அறிவாற்றல்கட்டற்றக்களஞ்சியமாகவுள்ளது.இவற்றில்பலகேட்பார்யாருமின்றிஅழிந்துவிட்டன, இன்னும்
பலஅழிவின்விளிம்பிலுள்ளனஎன்பதுகவலைதருகின்றது.இருந்தபோதும்நம்மால்இயன்றவரைதமிழர்களைவிழிப்புணர்வுஅடையவைப்பதேநமதுஇந்தப்பகிர்வின்திடமானஎண்ணமாகும்.பண்டையவானவியலில்ஒருநாளினை 60 நாழிகையாகபிரித்துள்ளனர் .ஒருநாழிகைஎன்பது 24நிமிடங்களைகுறிப்பதாகும்ஆக 60
நாளிகைஎன்பது 1440நிமிடங்களைகுறிப்பதாகும் . நாம்ஒருநாளினை 24 மணிநேரமாக
பிரித்துஇருக்கிறோம்அப்படியெனில்ஒருநாளுக்குகிடைக்கும்நிமிடங்கள்
24*60=1440 ஆகும் .வருடத்தின்சிலநாட்களில்பகல்நீண்டுஇருக்கும்சிலநாட்களில்
இரவுநீண்டுஇருக்கும்எனநாம்பள்ளியில்அறிவியல்பாடத்தில்படித்துஇருப்போம்ஆனால்நம்முடையமுன்னோர்கள்செயற்கைகோள்உதவியில்லாமலும்
தொலைக்காட்சிகளின்துணையுமில்லாமலும் 12மாதங்களையும்பிரித்துஎவற்றில்
பகல்நீடிக்கும்எவற்றில்இரவுநீடிக்கும்எனஅறிதியிட்டுகூறியுள்ளனர்
ஆகவேதமிழன்தான்பகல் –இரவுநீட்டிப்புஅறிவியலைமுதன்முதலில்உலகிற்குகூறினான்.சரிநமதுமுன்னோர்கள்பன்னிருமாதங்களின்பகல் –இரவுநாழிகையைஎவ்வாறுபிரித்துள்ளனர்என்பதைஅறிவோம்“ சித்திரையும்ஐப்பசியும்சீரொக்கும்
சித்திரைவிட்டுஐப்பசிமுன்னைந்தும்அருக்கேறும் –ஐப்பசிக்குப்பின்னைந்துமாதம்பிசகாமல்இரவேறும்மின்னேவிடுபூமுடி “சித்திரைமாதமும்ஐப்பசிமாதமும்
சீரொக்கும்அதாவதுபகல் –இரவுநாழிகைகள்சமமாக( பகல்=30,இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்குமுன்ஐந்தும்அருகேறும்அதாவதுஐப்பசிக்குமுன்உள்ளவைகாசி,ஆனி,ஆடி,
ஆவணி,புரட்டாசிஆகியஐந்துமாதங்களில்பகல்நீடிக்கும்ஐப்பசிக்குபின்ஐந்துமாதம்பிசகாமல்இராஏறும்அதாவதுஐப்பசிக்குபின்உள்ளகார்த்திகை , மார்கழி, தை, மாசி ,
பங்குனிஆகியமாதங்களில்இரவுநீடிக்கும்பாடலின்கடைசிவரி " விடுபூமுடி "
மிகமிகமுக்கியமானவரியாகும்இந்தவரியினைஅடிப்படையாககொண்டுவாக்கியகணிதமுறைஎன்னும்புதியமுறைதோன்றியதுஇந்தவாக்கியகணிதமுறைதான்
சோதிடவியலுக்குஅடிப்படையானதாகும்.
வாக்கியகணிதமுறைஎன்பதுவாக்கியத்தின்முதல்வார்த்தையிலிருந்துகடைசிவார்த்தைவரைகணக்கிடவேண்டும்ஒவ்வொருஎழுத்துக்கும்
1/4 காலஅளவுகொடுக்கவேண்டும்பகல்நீட்டிப்பைகாணவி - டு - பூ – மு – டிஎனும்
ஐந்துவார்தைகளைஎடுத்துக்கொள்வோம்விஎன்பதுவைகாசிடுஎன்பதுஆனி
பூஎன்பதுஆடிமுஎன்பதுஆவணிடிஎன்பதுபுரட்டாசிஇதுபோலவேவி - டு - பூ – மு –
டிஎனும்அதேஐந்துவார்தைகளைகொண்டுஇரவுநீட்டிப்புமாதங்களுக்குகொடுத்துஇரவுநீட்டிப்பும்அறியலாம்மாதிரிக்காகவைகாசிமாதத்தின்பகல்நீட்டிப்பைகாணும்முறைவிஎன்றஎழுத்தின்தொடக்கம்வஆகும்எனவேவ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகைஆகமொத்தம்
கிடைப்பது ¾ நாழிகைபகல்நீடிக்கும்
3/4 நாழிகைஎன்பது 18
நிமிடத்திற்குசமம்
இதுபோலவி - டு - பூ – மு –
டிஆகியவாக்கியங்களின்முதல்
எழுத்துமுதல்
கடைசிஎழுத்துவரைகணக்கிட்டால்
கிடைப்பது
பகல்நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
இரவுநீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்…
Comments
Post a Comment