1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட்பிடித்தால் – அவருக்கு அப்பழக்கம்
உண்டு என்றாலும் கூட,அது சாதாரண நேரங்களில் சிகரெட்பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல்ஆகும்.10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில்பிடித்தால் எவ்வளவு பெரியபுற்றுநோய் அபாயம்உண்டோ அவ்வளவு பெரியதீமையாகும்.
2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம்நம்மில் பலருக்கு உள்ளது.அது கெடுதியானது. காரணம்,உடனே அது காற்றினை வயிற்றுக்குள்அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும்நிலையை (Bloated withair)
உருவாக்குகிறது.எனவே,சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம்முன்பு பழம் சாப்பிடுங்கள்
அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்(இது எவ்வளவு பேருக்குச்சாத்தியமோ தெரியாது) ஏனெனில்தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது.இது உணவில் உள்ள
புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening)செரிமானத்தைக் கஷ்டமாக்கும்வாய்ப்பு ஏராளம் உண்டு.
4. சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt).
ஏனெனில்,அது குடலை வளைத்து தடுக்கவாய்ப்பு உண்டு.
5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும்பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது.ஏனெனில், குளிக்கும்போது உடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச்செரிமானத்திற்குச் செல்ல வேண்டியரத்த ஓட்டம் குறையும்வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ளசெரிமான உறுப்புகளை மிகவும்பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
6. சாப்பிட்டபின்பு நடப்பது நல்லது என்று சிலர் –ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப்போய்ச் சேர்ந்து,
உணவை நன்கு செரிக்கச் செய்வதைத்தடுத்து, இரத்த ஓட்டம் உணவின்சத்துகளை ஈர்த்து இரத்தத்தில்சேர்க்காமல் செய்யவே அந்நடைப்பழக்கம் பயன்படும். எனவே, இந்தத்தவறான பழக்கம்யாருக்காவது இருந்தால்அதனை உடனே கைவிடுவது நல்லது!
7. மதிய உணவு, இரவு உணவுக்குப்பின்னர் உடனே படுத்து உறங்கும்பழக்கம் கூடாது. உணவு உண்ட பின்அரை மணி நேரம் கழித்தே உறங்கச்செல்லவேண்டும
Comments
Post a Comment