நம் உடலுக்கும் காலஅட்டவணை
உண்டுஇதை நாம் முறையாகப் பின்பற்றினால்டாக்டரிடம் போக வேண்டியஅவசியமே இல்லை.
இதோ கால அட்ட வணை:
இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை -நுரையீரல் நேரம்.
இந்த நேரத்தில்தியானம், மூச்சுப்
பயிற்சி செய்தால்ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை
பெருங்குடல்நேரம்.
இந்த
நேரத்தில்காலைக்கடன்களை முடிக்கவேண்டும். இதனால்மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை
வயிற்றின்நேரம்.
இந்த
நேரத்தில்சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை
மண்ணீரல்நேரம்.
வயிற்றில் விழும்
உணவைச்செரிக்கச் செய்யும் நேரம். இந்தநேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது.
தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை
இதயத்தின்நேரம்.
இதய நோயாளிகள்
கவனமாகஇருக்க வேண்டிய நேரம். சத்தமாகப்பேசுதல், படபடத்தல்,கோபப்படுதலை
அறவே தவிர்க்கவேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல்நேரம்.
மிதமான
சிற்றுண்டியுடன்ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை
சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்தநேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்தநேரம்.
மாலை 5 முதல் 7வரை
சிறுநீரகங்களின் நேரம்.
தியானம்,இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
தியானம்,இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9வரை பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியன் என்பது இதயத்தைச்சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு.இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை
-உச்சந்தலை முதல்அடிவயிறு வரை உள்ளமூன்று பாதைகள்
இணையும் நேரம்.
அமைதியாக உறங்கலாம்.இரவு 11 முதல் 1 வரை -பித்தப்பை நேரம். அவசியம் உறங்கவேண்டும்.
அமைதியாக உறங்கலாம்.இரவு 11 முதல் 1 வரை -பித்தப்பை நேரம். அவசியம் உறங்கவேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை –
கல்லீரல்நேரம்.
ரத்தத்தை
கல்லீரல்சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம்தூங்க வேண்டும்.
Comments
Post a Comment