Skip to main content

ஆத்திசூடியைஉலகறியச் செய்வோம்..!

ஆத்திசூடியைஉலகறியச்
செய்வோம்..!
வாழ்வில்சிறக்ககூறும்
அறநெறிகள் !!! இளம்தலைமுறையினரேஉங்களுக்காக.... !!
==============================

1. அறம்செயவிரும்பு / 1. Learn to love virtue.

2. ஆறுவதுசினம் / 2. Control anger.

3. இயல்வதுகரவேல் / 3. Don't forget Charity.

4. ஈவதுவிலக்கேல் / 4. Don't prevent philanthropy.

5. உடையதுவிளம்பேல் / 5. Don't betray confidence.

6. ஊக்கமதுகைவிடேல் / 6. Don't forsake motivation.

7. எண்எழுத்துஇகழேல் / 7. Don't despise learning.

8. ஏற்பதுஇகழ்ச்சி / 8. Don't freeload.

9. ஐயம்இட்டுஉண் / 9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவுஒழுகு / 10. Emulate the great.

11. ஓதுவதுஒழியேல் / 11. Discern the good and learn.

12. ஒளவியம்பேசேல் / 12. Speak no envy.

13. அகம்சுருக்கேல் / 13. Don't shortchange.

14. கண்டொன்றுசொல்லேல் / 14.Don't flip-flop.

15. ஙப்போல்வளை / 15. Bend to befriend.

16. சனிநீராடு / 16. Shower regularly.

17. ஞயம்படஉரை / 17. Sweeten your speech.

18. இடம்படவீடுஎடேல் / 18.
Judiciously space your home.

19. இணக்கம்அறிந்துஇணங்கு / 19.
Befriend the best.

20. தந்தைதாய்ப்பேண் / 20. Protect
your parents.

21. நன்றிமறவேல் / 21. Don't forget
gratitude.

22. பருவத்தேபயிர்செய் / 22.
Husbandry has its season.

23. மண்பறித்துஉண்ணேல் / 23.
Don't land-grab.

24. இயல்புஅலாதனசெய்யேல் / 24.
Desist demeaning deeds.

25. அரவம்ஆட்டேல் / 25. Don't play
with snakes.

26. இலவம்பஞ்சில்துயில் / 26.
Cotton bed better for comfort.

27. வஞ்சகம்பேசேல் / 27. Don't
sugar-coat words.

28. அழகுஅலாதனசெய்யேல் / 28.
Detest the disorderly.

29. இளமையில்கல் / 29. Learn when
young.

30. அரனைமறவேல் / 30. Cherish
charity.

31. அனந்தல்ஆடேல் / 31. Over
sleeping is obnoxious.

32. கடிவதுமற / 32. Constant anger
is corrosive.

33. காப்பதுவிரதம் / 33. Saving lives
superior to fasting.

34. கிழமைப்படவாழ் / 34. Make
wealth beneficial.

35. கீழ்மைஅகற்று / 35. Distance
from the wicked.

36. குணமதுகைவிடேல் / 36. Keep
all that are useful.

37. கூடிப்பிரியேல் / 37. Don't
forsake friends.

38. கெடுப்பதுஒழி / 38. Abandon
animosity.

39. கேள்விமுயல் / 39. Learn from
the learned.

40. கைவினைகரவேல் / 40. Don't
hide knowledge.

41. கொள்ளைவிரும்பேல் / 41. Don't
swindle.

42. கோதாட்டுஒழி / 42. Ban all
illegal games.

43. கெளவைஅகற்று / 43. Don't
vilify.

44. சக்கரநெறிநில் / 44. Honor your
Lands Constitution.

45. சான்றோர்இனத்துஇரு / 45.
Associate with the noble.

46. சித்திரம்பேசேல் / 46. Stop being
paradoxical.

47. சீர்மைமறவேல் / 47. Remember
to be righteous.

48. சுளிக்கச்சொல்லேல் / 48. Don't
hurt others feelings.

49. சூதுவிரும்பேல் / 49. Don't
gamble.

50. செய்வனதிருந்தச்செய் / 50.
Action with perfection.

51. சேரிடம்அறிந்துசேர் / 51. Seek
out good friends.

52. சையெனத்திரியேல் / 52. Avoid
being insulted.

53. சொற்சோர்வுபடேல் / 53. Don't
show fatigue in conversation.

54. சோம்பித்திரியேல் / 54. Don't be
a lazybones.

55. தக்கோன்எனத்திரி / 55. Be
trustworthy.

56. தானமதுவிரும்பு / 56. Be kind to
the unfortunate.

57. திருமாலுக்குஅடிமைசெய் / 57.
Serve the protector.

58. தீவினைஅகற்று / 58. Don't sin.

59. துன்பத்திற்குஇடம்கொடேல் / 59.
Don't attract suffering.

60. தூக்கிவினைசெய் / 60.
Deliberate every action.

61. தெய்வம்இகழேல் / 61. Don't
defame the divine.

62. தேசத்தோடுஒட்டிவாழ் / 62. Live
in unison with your countrymen.

63. தையல்சொல்கேளேல் / 63. Don't
listen to the designing.

64. தொன்மைமறவேல் / 64. Don't
forget your past glory.

65. தோற்பனதொடரேல் / 65. Don't
compete if sure of defeat.

66. நன்மைகடைப்பிடி / 66. Adhere to
the beneficial.

67. நாடுஒப்பனசெய் / 67. Do
nationally agreeables.

68. நிலையில்பிரியேல் / 68. Don't
depart from good standing.

69. நீர்விளையாடேல் / 69. Don't
jump into a watery grave.

70. நுண்மைநுகரேல் / 70. Don't over
snack.

71. நூல்பலகல் / 71. Read variety
of materials.

72. நெற்பயிர்விளைவுசெய் / 72.
Grow your own staple.

73. நேர்படஒழுகு / 73. Exhibit good
manners always.

74. நைவினைநணுகேல் / 74. Don't
involve in destruction.

75. நொய்யஉரையேல் / 75. Don't
dabble in sleaze.

76. நோய்க்குஇடம்கொடேல் / 76.
Avoid unhealthy lifestyle.

77. பழிப்பனபகரேல் / 77. Speak no
vulgarity.

78. பாம்பொடுபழகேல் / 78. Keep
away from the vicious.

79. பிழைபடச்சொல்லேல் / 79. Watch
out for self incrimination.

80. பீடுபெறநில் / 80. Follow path of
honor.

81. புகழ்ந்தாரைப்போற்றிவாழ் / 81.
Protect your benefactor.

82. பூமிதிருத்திஉண் / 82. Cultivate
the land and feed.

83. பெரியாரைத்துணைக்கொள் / 83.
Seek help from the old and wise.

84. பேதைமைஅகற்று / 84. Eradicate
ignorance.

85. பையலோடுஇணங்கேல் / 85.
Don't comply with idiots.

86. பொருள்தனைப்போற்றிவாழ் / 86.
Protect and enhance your wealth.

87. போர்த்தொழில்புரியேல் / 87.
Don't encourage war.

88. மனம்தடுமாறேல் / 88. Don't
vacillate.

89. மாற்றானுக்குஇடம்கொடேல் /

89. Don't accommodate your enemy.

90. மிகைபடச்சொல்லேல் / 90. Don't
over dramatize.

91. மீதூண்விரும்பேல் / 91. Don't be
a glutton.

92. முனைமுகத்துநில்லேல் / 92.
Don't join an unjust fight.

93. மூர்க்கரோடுஇணங்கேல் / 93.
Don't agree with the stubborn.

94. மெல்லிநல்லாள்தோள்சேர் / 94.
Stick with your exemplary wife.

95. மேன்மக்கள்சொல்கேள் / 95.
Listen to men of quality.

96. மைவிழியார்மனைஅகல் / 96.
Dissociate from the jealous.

97. மொழிவதுஅறமொழி / 97. Speak
with clarity.

98. மோகத்தைமுனி / 98. Hate any
desire for lust.

99. வல்லமைபேசேல் / 99. Don't self
praise.

100. வாதுமுற்கூறேல் / 100. Don't
gossip or spread rumor.

101. வித்தைவிரும்பு / 101. Long to
learn.

102. வீடுபெறநில் / 102. Work for a
peaceful life.

103. உத்தமனாய்இரு / 103. Lead
exemplary life.

104. ஊருடன்கூடிவாழ் / 104. Live
amicably.

105. வெட்டெனப்பேசேல் / 105. Don't
be harsh with words and deeds.

106. வேண்டிவினைசெயேல் / 106.
Don't premeditate harm.

107. வைகறைத்துயில்எழு / 107. Be
an early-riser.

108. ஒன்னாரைத்தேறேல் / 108.
Never join your enemy.

109. ஓரம்சொல்லேல் / 109. Be
impartial in judgement.


- ஔவையார்

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...