கப்பல்
கட்டுமானத்தில்சிறந்து விளங்கியவன் தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள்
எனப்பட்டனர்.
கடலில்பயணம்செய்வது எப்படிகாற்று எந்தநாட்களில் எப்படி வீசும்?காற்றின்திசைகளை கொண்டு பயணம்செய்வது எப்படி என்று கடல் சார்ந்தஅத்தனை அறிவுகளிலும்மேம்பட்டு விளங்கியவன்
தமிழன்.உலகில் முதல் கப்பலும்கப்பல் படையும்தமிழருடையதே.உலகின் முதல்
கப்பலையும் கப்பல் படையும்வைத்திருந்தவன்இராஜஇராஜசோழனும் அவன் மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.
எனப்பட்டனர்.
கடலில்பயணம்செய்வது எப்படிகாற்று எந்தநாட்களில் எப்படி வீசும்?காற்றின்திசைகளை கொண்டு பயணம்செய்வது எப்படி என்று கடல் சார்ந்தஅத்தனை அறிவுகளிலும்மேம்பட்டு விளங்கியவன்
தமிழன்.உலகில் முதல் கப்பலும்கப்பல் படையும்தமிழருடையதே.உலகின் முதல்
கப்பலையும் கப்பல் படையும்வைத்திருந்தவன்இராஜஇராஜசோழனும் அவன் மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும்
கடல்ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டசெய்தியில்,கடல்வாழ்
உயிரினமான
ஆமைகள்முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்க்காகவருடாவருடம் தமிழகம் மற்றும்ஒரிசாவரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில்எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும்
கடலில் பாடும் நீரோட்டத்தின்உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம்நீந்தாமலே பயணிக்கும்
உண்மைதெரிந்தது..இப்படி பயணம்செய்யும் ஆமைகள்செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின்கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள்சென்ற 53 கடற்கரைகளின்
பெயர்களும்,மக்களின் பண்பாடும்மொழியும்ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.இப்படி கடலில் பாயும்நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல்பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்
மிகப்பெரிய சரக்குக்கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலைஆராய்ந்துபார்த்ததில்அது 2500
வருடங்களுக்கம் மேல்பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தர்.
நியூசிலாந்தில் தமிழ்எழுத்து பொறிக்கப்பட்டமணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல்மற்றும்,கடல் சார்ந்ததுறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன..
ஆமைகள்முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்க்காகவருடாவருடம் தமிழகம் மற்றும்ஒரிசாவரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில்எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும்
கடலில் பாடும் நீரோட்டத்தின்உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம்நீந்தாமலே பயணிக்கும்
உண்மைதெரிந்தது..இப்படி பயணம்செய்யும் ஆமைகள்செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின்கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள்சென்ற 53 கடற்கரைகளின்
பெயர்களும்,மக்களின் பண்பாடும்மொழியும்ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.இப்படி கடலில் பாயும்நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.
இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல்பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்
மிகப்பெரிய சரக்குக்கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலைஆராய்ந்துபார்த்ததில்அது 2500
வருடங்களுக்கம் மேல்பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தர்.
நியூசிலாந்தில் தமிழ்எழுத்து பொறிக்கப்பட்டமணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல்மற்றும்,கடல் சார்ந்ததுறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன..
Comments
Post a Comment