சென்றவாரம்நான்என்சகோதரிவீட்டிற்குசென்றிருந்தேன். அங்குஉணவருந்திஓய்வெடுத்தபின்அவர்கள்நீண்டநாட்களாகஒருவீட்டுமனைவாங்கவேண்டும்எனக்கூறிவந்ததைநினைவுபடுத்தினேன். எனக்குத்தெரிந்தஒருவர்நல்லஇடத்தில்ஒருவீட்டுமனைஇருப்பதாகவும்விலையும்சற்றுசகாயமாகவுள்ளதாகவும்கூறினார். அதைப்போய்இன்றுபார்த்துவிட்டுவரலாம்என்றுகூறினேன். உடனேஎன்சகோதரிஇன்றுவேண்டாம்அண்ணேஎன்றாள். நான்ஏன்? இன்றுவிட்டால்மனைகிடைக்காமல்போகலாம்வேகமாகவிற்றுவருவதாகக்கேள்விப்பட்டேன். இன்றுஏன்வேண்டாம்என்கிறாய்? எனச்சகோதரியைக்கேட்டேன். அவர்இன்றுஅஷ்டமி, நாளைநவமிஎன்றாள்.ஆகையால்நாளைமறுநாள்போய்பார்க்கலாம்என்றுசொன்னார்.
நான்அஷ்டமி, நவமிஎன்றால்என்ன? ஏன்கூடாதுஎன்பதற்குக்காரணம்என்ன? என்றுகேட்டேன். அதற்குஎன்சகோதரிஎனக்குவிளக்கம்தெரியாதுஅண்ணே, ஆனால்எல்லோரும்அவைநல்லநாட்கள்இல்லைஎன்பதால்நானும்கூறினேன்என்றுகூறினார்.
நான்சிரித்துக்கொண்டேஅஷ்டமி, நவமியில்நீங்கள்சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம்ஆகியவைஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள்மற்றும்அலுவலகங்கள்செயல்படுவதில்லையா? அவசரஅறுவைசிகிச்சையைத்தவிர்க்கிறோமா? என்றுகேட்டேன்.
அதற்குஎன்சகோதரிபோங்கஅண்ணாநீங்கஎப்போதும்இப்படித்தான்எடக்குமுடக்காகப்பேசுவீர்கள்என்றுகேலிசெய்தார். நான்இல்லையம்மாஇதற்குவிளக்கம்கூறுகிறேன். நாம்ஓரளவுபடித்தவர்கள்எதையும்அறிவுப்பூர்வமாகசிந்தித்துத்தெரிந்துகொள்ளவேண்டாமா? என்றுகேட்டேன். மைத்துனரும், என்சகோதரியும்நீங்கள்தான்விளக்குங்களேன்என்றார்கள்.
நான்பின்வரும்விளக்கத்தைக்கூறினேன்.
ஒருமாதத்திற்குஅமாவாசை, ஒருபவுர்ணமிவரும். அந்தஇருநிகழ்ச்சிகளும்பூமிமற்றும்சந்திரனின்சுழற்சியால்ஏற்படுவதைநீங்கள்அறிவீர்கள். நாட்களைச்சுட்டிக்காட்டஅமாவாசையிலிருந்துஅல்லதுபவுர்ணமியிலிருந்துஎத்தனையாவதுநாள்என்றுகுறிப்பிட்டுக்காட்டவேபிரதமைமுதல்சதுர்த்தசிவரை 14 நாட்களுக்கும்பெயரிட்டிருக்கிறார்கள். பெயர்தமிழில்வைத்திருந்தால்விளங்கும். சமஸ்கிருதம்ஆதிக்கத்தில்இருந்தபோதுதமிழ்வருடங்களின்பெயரைகூடபொருள்தெரியாதவடமொழியில்அல்லவாவைத்துவிட்டார்கள்? நாமும்அதைமாற்றமனமின்றிவைத்துக்கொண்டுதிண்டாடுகிறோம். அதேபோல்தான்நாட்களின்பெயர்களும்பின்வருமாறுவடமொழியில்உள்ளனஎன்றுவிளக்கினேன்.
1. பவுர்ணமி, அமாவசைக்குஅடுத்தநாள்பிரதமைபிரதமர்என்றால்முதல்வர்என்றுபொருள். அதுபோல்பிரதமைஎன்றால்முதல்நாள்.
2. துவிதைஎன்றால்இரண்டாம்நாள்தோஎன்றால்இரண்டு. துவிச்சகரவண்டிஎன்றுசைக்கிளைக்கூறுவதுதங்களுக்குதெரியும்.
3. திரிதியைஎன்றால்மூன்றாம்நாள்திரிஎன்றால்மூன்றுஅல்லவா?
4. சதுர்த்திஎன்றால்நான்காம்நாள்சதுரம்நான்குபக்கங்கள்கொண்டது.
5. பஞ்சமிஎன்றால்அய்ந்தாம்நாள்பாஞ்ச்என்றால்அய்ந்துஎனப்பொருள்.
6. சஷ்டிஎன்றால்ஆறாம்நாள்.
7. சப்தமிஎன்றால்ஏழாம்நாள். சப்தஸ்வரங்கள்எனஏழுஸ்வரங்களைக்கூறுவதில்லையா?
8. அஷ்டமிஎன்றால்எட்டாம்நாள். அஷ்டவக்கிரம்என்றுஎட்டுகோணல்களைக்கூறுவதையும்அஷ்டலட்சுமிஎன்றெல்லாம்கூறக்கேட்டிருக்கிறோம்.
9.நவமிஎன்றால்ஒன்பதாம்நாள்நவஎன்றால்ஒன்பதுஎன்றும்நவகிரகங்கள்என்பதும்தங்களுக்குத்தெரியும்.
10. தசமிஎன்றால்பத்தாம்நாள்தஸ்என்றால்பத்துஅல்லவா? தாரம்என்றகடவுளின்அவதாரங்களைக்கூறக்கேட்டிருக்கிறோம்.
11.ஏகாதசிஎன்றால்பதினொன்றாம்நாள்ஏக்என்றால்ஒன்றுதஸ்என்றால்பத்துஇரண்டின்கூட்டுத்தொகைபதினொன்று.
12.துவாதசிஎன்றால்பன்னிரண்டாம்நாள்தோ/துவிஎன்றால்இரண்டுதஸ்என்றால்பத்துஎனவேஇதன்கூட்டுத்தொகைபன்னிரண்டுஆகும்.
13. திரியோதசிஎன்றால்பதிமூன்றாம்நாள்திரிஎன்றால்மூன்று + தஸ்என்றால்பத்துஆகப்பதிமூன்று.
14. சதுர்த்தசிஎன்றால்பதினான்காம்நாள்சதுர் (சதுரம்) என்றால்நான்குஅத்தோடுதஸ்என்றபத்துசேர்த்தால்பதினான்குஎனஆகும்.
சதுர்த்தசிக்கும்அடுத்ததுபவுர்ணமிஅல்லதுஅமாவாசைஆகிவிடும். இப்படிநாட்களைக்சுட்டிக்காட்டவைத்தபெயர்களில்என்னவேறுபாடுஇருக்கிறது?
அமாவாசைஅல்லதுபவுர்ணமிக்குப்பிறகுவரும்எட்டாம்நாளும்ஒன்பதாம்நாளும்கெட்டவைஎன்பதற்குஏதேனும்அறிவியல்பூர்வமானவிளக்கம்இருந்தால்கூறுங்கள். என்சகோதரியும்மைத்துனரும்வாயடைத்துப்போயினர். இந்தவிளக்கம்கண்டுஅவர்கள்மிகத்தெளிவுபெற்றனர்.
நான்மேலும்கூறினேன். அட்சயதிரிதியையில்தங்கம்வாங்கஅறியாதமக்கள்தங்கக்கடைக்குஓடுவதும்அறியாமையேஎன்றேன். என்சகோதரிமிகவும்ஆர்வமாகஇதற்கும்விளக்கம்கூறுங்கள்அண்ணாஎன்றுகேட்டுக்கொண்டாள். க்ஷயம்என்றால்தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்குநோய்அக்ஷயம்என்றால்வளர்ச்சிஅதாவதுவளர்பிறையில்அமாவாசையிலிருந்துமூன்றாம்நாள்திரிதியைஎன்றுஏற்கெனவேவிளக்கிக்கொண்டோம். அதாவதுவளர்பிறையில்மூன்றாம்நாள்இதில்என்னசிறப்புஇருக்கமுடியும்? இதுதங்கவியாபாரிகள்சேர்ந்துசெய்தவிற்பனைஉத்தியேஆகும்என்றுவிளக்கம்கூறினேன்.
மக்கள்எப்படிஅறியாமையில்மூழ்கிப்போயிருக்கிறார்கள்என்றுஅனைவரும்பரிதாபப்பட்டோம். பிறகுஅன்றேமூவரும்சென்றுவீட்டுமனையைப்பார்வையிட்டுஇடம்பிடித்திருந்ததால்முன்பணம்செலுத்திபத்திரநகல்களைவாங்கிவந்தோம். அஷ்டமி, நவமிபார்த்துத்தாமதம்செய்திருந்தால்இந்தவாய்ப்புகிட்டுமாஎன்றுமகிழ்ந்தோம்.
“செய்யும்வேலைகளின்வெற்றிதன்னைநம்பிஇல்லை, கடவுளைநம்பித்தான்இருக்கிறது“ என்றுநினைத்துஉருவாக்கப்பட்ட “நல்லநேரம்,கெட்டநேரம்“ என்றபயங்கள்உலகெங்கும்மனிதனைஆட்டிப்படைக்கின்றன.(நம்நாட்டில்கொஞ்சம்அதிகம்)
இந்தியஅளவில்உள்ளபஞ்சாங்கங்களின்படிஒருமாதத்திற்குஎவ்வளவுகெட்டநேரம்வருகிறதுஎன்றுகணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில்செவ்வாய்,சனிநல்லகாரியம்துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின்அஷ்டமி,நவமிநன்மைக்குஉகந்ததுஅல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம்நாளில்நல்லதுசெய்வதுநல்லதில்லை(2 நாட்கள்).
ஒருமாதத்தில்வரும்ராகுகாலம், எமகண்டம்,குளிகைஇவற்றின்கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிரகௌரிபஞ்சாங்கத்தின்படிநன்மைசெய்யதகாதநாட்கள் 2 நாட்கள்.
மாதத்தின்அஷ்டமி,நவமிநன்மைக்குஉகந்ததுஅல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம்நாளில்நல்லதுசெய்வதுநல்லதில்லை(2 நாட்கள்).
ஒருமாதத்தில்வரும்ராகுகாலம், எமகண்டம்,குளிகைஇவற்றின்கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிரகௌரிபஞ்சாங்கத்தின்படிநன்மைசெய்யதகாதநாட்கள் 2 நாட்கள்.
ஆகமொத்தத்தில்ஒருமாதத்தில் 21 முக்கால்நாட்கள்நாம்நல்லதுசெய்யபயந்தால்எப்படிஉருப்பட...எப்படிமுன்னேற...?
என்றுதணியும்நம்மக்களிடம்நிரம்பியுள்ளஅறியாமையின்மோகம்?
Comments
Post a Comment