உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்எது
என்பது உங்களுக்கு தெரியுமா ?
அதை யார் கட்டினார்கள்என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின்சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்ததகவல்களிலேயே மிக சிறந்த
ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம்மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான்பெருமையடைகிறேன். ஆம்
உலகிலேயே மிகப்பெரியவழிப்பாட்டு தளம் "கம்போடியா"நாட்டில் நம்கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.இரண்டாம் "சூர்யவர்மன்" இந்தஇடத்தை கைப்பற்றியவுடன் இந்தபிரம்மாண்டகோயிலை இங்கு கட்டினான். இந்தஇடம் தான் அவனின் தலை நகரமாகசெயப்பட்டது. ஒரு பெருமையானவிஷயம் சொல்லாட்டுமா?, வைணவத்தளமான இந்த கோயிலானது தான்இன்று வரை உலகில் கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
அதை யார் கட்டினார்கள்என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின்சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்ததகவல்களிலேயே மிக சிறந்த
ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம்மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான்பெருமையடைகிறேன். ஆம்
உலகிலேயே மிகப்பெரியவழிப்பாட்டு தளம் "கம்போடியா"நாட்டில் நம்கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.இரண்டாம் "சூர்யவர்மன்" இந்தஇடத்தை கைப்பற்றியவுடன் இந்தபிரம்மாண்டகோயிலை இங்கு கட்டினான். இந்தஇடம் தான் அவனின் தலை நகரமாகசெயப்பட்டது. ஒரு பெருமையானவிஷயம் சொல்லாட்டுமா?, வைணவத்தளமான இந்த கோயிலானது தான்இன்று வரை உலகில் கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்தகோயிலை ஒரு கலை
பொக்கிஷம்என்றே கூறலாம், திரும்பியதிசை
எல்லாம்சிற்பங்களை வடித்துள்ளனர். இந்தகோயிலின் ஒரு பக்கசுற்று சுவரே 3.6
கிலோமீட்டர்கள் !!!அப்படி என்றால் இந்த கோயில்எவ்வளவு
பிரம்மாண்டமாககட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம்கற்பனை செய்து பாருங்கள்.(
மீண்டும்ஒரு முறை ), இதன் சுற்றி
சுவர்மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட
வடிவமைக்கும்பணிகளானது பனிரெண்டாம்நூற்றாண்டின் முதலாம் பாதியில்தொடங்கியது.இருபத்தி ஏழு வருடங்கள் இந்தஇடத்தை ஆண்ட "சூர்யவர்மன்"இறக்கும் சில ஆண்டுகள்முன்பு இதன் வேலைகள்
நிறைவடைந்தது .இதன் பின்னர்ஆறாம் "ஜெயவர்மன்"கைக்கு மாறியது .பின்னர் இந்தகோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்தவழிபாட்டுதளமாகவே செயல்பட்டு வருகின்றது!.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்தகட்டிடம் சிறிது சிறிதாகபுறக்கணிக்கப்பட்டது , அடர்ந்தகாட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல்சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586ஆம் ஆண்டு "António daMadalena"என்ற போர்சுகீசிய துறவியின்கண்ணில் பட்டது, அதை அவர் "isofsuch extraordinary construction thatit is not possible to describe itwitha pen, particularly since it is like noother building in the world.It hastowers and decoration and all therefinements which the humangeniuscan conceive of."என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot என்றபிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில்இந்த கோயிலின்சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன்
புகழ் உலகம் முழுக்கும்பரவத்தொடங்கியது. அவர் அந்தபுத்தகத்தில் One of these temples—arival to that of Solomon, anderectedby some ancient Michelangelo—might take an honourable placebesideour most beautiful buildings. It isgrander than anything left tous byGreece or Rome, and presents a sadcontrast to the state ofbarbarism inwhich the nation is now plungedஎன்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர்இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டபிறகு தான் இது நாம்கட்டியது என்று தெரியவந்தது!!இன்றைக்கு இருக்ககூடியதொழில்நுட்பத்தைபயன்படுத்தி கட்டினால் கூட,இப்போதைக்கு இது போன்றஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள்ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில்வெறும் 40 ஆண்டுகளில்இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில்இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம்தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான்"தேசிய சின்னமாக"ஆட்சிப்பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.இதை பற்றி எழுத சொன்னால் இந்த
நாள் முழுவதும் இதன்சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டேஇருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த
2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதொழில்நுட்பம் வாய்ந்தஒரு கேமராவில் கூடஇன்று வரை இதன்
முழு கட்டிடத்தையும் படம் பிடிக்கமுடியவில்லை!! வானத்தில் 1000அடிக்கு மேல் விமானத்த்ல்
இருந்து எடுத்தால் மட்டுமே இதன்முழு கட்டிடமும் பதிவாகின்றது!!இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த
இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்என்பது தெரியவில்லை! குறிப்பாகஇது நம் தமிழ் மன்னன் கட்டினான்என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும்என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்நமது திருப்பாவையை தாம்
பாராயணம் செய்து பின்னர்பதவி ஏற்பதுதான் வழக்கத்தில்உள்ளது
வடிவமைக்கும்பணிகளானது பனிரெண்டாம்நூற்றாண்டின் முதலாம் பாதியில்தொடங்கியது.இருபத்தி ஏழு வருடங்கள் இந்தஇடத்தை ஆண்ட "சூர்யவர்மன்"இறக்கும் சில ஆண்டுகள்முன்பு இதன் வேலைகள்
நிறைவடைந்தது .இதன் பின்னர்ஆறாம் "ஜெயவர்மன்"கைக்கு மாறியது .பின்னர் இந்தகோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்தவழிபாட்டுதளமாகவே செயல்பட்டு வருகின்றது!.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்தகட்டிடம் சிறிது சிறிதாகபுறக்கணிக்கப்பட்டது , அடர்ந்தகாட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல்சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586ஆம் ஆண்டு "António daMadalena"என்ற போர்சுகீசிய துறவியின்கண்ணில் பட்டது, அதை அவர் "isofsuch extraordinary construction thatit is not possible to describe itwitha pen, particularly since it is like noother building in the world.It hastowers and decoration and all therefinements which the humangeniuscan conceive of."என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot என்றபிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில்இந்த கோயிலின்சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன்
புகழ் உலகம் முழுக்கும்பரவத்தொடங்கியது. அவர் அந்தபுத்தகத்தில் One of these temples—arival to that of Solomon, anderectedby some ancient Michelangelo—might take an honourable placebesideour most beautiful buildings. It isgrander than anything left tous byGreece or Rome, and presents a sadcontrast to the state ofbarbarism inwhich the nation is now plungedஎன்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர்இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டபிறகு தான் இது நாம்கட்டியது என்று தெரியவந்தது!!இன்றைக்கு இருக்ககூடியதொழில்நுட்பத்தைபயன்படுத்தி கட்டினால் கூட,இப்போதைக்கு இது போன்றஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள்ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில்வெறும் 40 ஆண்டுகளில்இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில்இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம்தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான்"தேசிய சின்னமாக"ஆட்சிப்பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.இதை பற்றி எழுத சொன்னால் இந்த
நாள் முழுவதும் இதன்சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டேஇருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த
2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதொழில்நுட்பம் வாய்ந்தஒரு கேமராவில் கூடஇன்று வரை இதன்
முழு கட்டிடத்தையும் படம் பிடிக்கமுடியவில்லை!! வானத்தில் 1000அடிக்கு மேல் விமானத்த்ல்
இருந்து எடுத்தால் மட்டுமே இதன்முழு கட்டிடமும் பதிவாகின்றது!!இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த
இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்என்பது தெரியவில்லை! குறிப்பாகஇது நம் தமிழ் மன்னன் கட்டினான்என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும்என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்நமது திருப்பாவையை தாம்
பாராயணம் செய்து பின்னர்பதவி ஏற்பதுதான் வழக்கத்தில்உள்ளது
Comments
Post a Comment